"ஆளுமை:பாத்திமா பீபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாத்திமா பீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாத்திமா பீபி (பி. 1972, யூன் 11) ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளருமாவார். சிலாபத்தை சேர்ந்த இவர் பாமா, வளர்பிறை, பர்ஹத் ரஹ்மான் ஆகிய பெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியுள்ளார். நவமணி பத்திரிகையின் ஆசிரியாராக கடமையாற்றியுள்ளார்.
+
பாத்திமா பீபி (1972.06.11-) சிலாபத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் பாமா, வளர்பிறை, பர்ஹத் ரஹ்மான் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியதுடன் நவமணிப் பத்திரிகை ஆசிரியாராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
  

23:50, 19 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாத்திமா பீபி
பிறப்பு 1972.06.11
ஊர் சிலாபம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா பீபி (1972.06.11-) சிலாபத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், பத்திரிகையாளர். இவர் பாமா, வளர்பிறை, பர்ஹத் ரஹ்மான் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என்பவற்றை எழுதியதுடன் நவமணிப் பத்திரிகை ஆசிரியாராகவும் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 69-71


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாத்திமா_பீபி&oldid=189494" இருந்து மீள்விக்கப்பட்டது