"ஆளுமை:நடராஜன், சோ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நடராஜன், சோ. |
+
பெயர்=நடராஜன் |
 
தந்தை=சோமசுந்தரப்புலவர்|
 
தந்தை=சோமசுந்தரப்புலவர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
நடராஜன், சோமசுந்தரப்புலவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை சோமசுந்தரப்புலவர். இவர் நவாலியூர் சத்தியநாதன் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகளை எழுதியதுடன் வேறு மொழிகளிலிருந்து நாடகங்கள், கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.  
நடராஜன் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகனாவார். நவாலியூர் சத்தியநாதன் எனும் புனைப்பெயரைக் கொண்ட இவர் கவிதைகள், சிறுகதைகளை எழுதியுள்ளார். வேறு மொழிகளிலிருந்து நாடகங்கள், கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.  
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

05:22, 11 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் நடராஜன்
தந்தை சோமசுந்தரப்புலவர்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜன், சோமசுந்தரப்புலவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவரின் தந்தை சோமசுந்தரப்புலவர். இவர் நவாலியூர் சத்தியநாதன் என்னும் புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகளை எழுதியதுடன் வேறு மொழிகளிலிருந்து நாடகங்கள், கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 53-54


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராஜன்,_சோ.&oldid=188728" இருந்து மீள்விக்கப்பட்டது