"ஆளுமை:தெய்வேந்திரம், நா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தெய்வேந்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=தெய்வேந்திரம், நா. |
+
பெயர்=தெய்வேந்திரம் |
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தெய்வேந்திரம் (பி. 1950, ஓகஸ்ட் 22) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளரும், நாடகக்கலைஞருமாவார். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்ததுமுள்ளார். தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும், வானொலி அறிவிப்பாளராகவும், கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
+
தெய்வேந்திரம், நா. (1950.08.22) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நாடகக்கலைஞர். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துமுள்ளார். இவர் தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  
  

06:16, 9 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் தெய்வேந்திரம்
பிறப்பு 1950.08.22
ஊர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெய்வேந்திரம், நா. (1950.08.22) ஓர் எழுத்தாளர், ஊடகவியலாளர், நாடகக்கலைஞர். இவர் வண்ணை தெய்வம், நந்தினி ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், சிறுகதைகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகங்களில் நடித்துமுள்ளார். இவர் தாகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் வானொலி அறிவிப்பாளராகவும் கவிதை நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கலைஞர் அறிமுகவாளராகவும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 60-69


வெளி இணைப்புக்கள்