"ஆளுமை:செபமாலை, செபஸ்தியான்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செபமாலை, செ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 11: வரிசை 11:
  
 
செபமாலை, செபஸ்தியான் (பி. 1940, மார்ச் 08) குழந்தை எனும் பெயரில் புகழ்பூத்த எழுத்தாளரும், நாடகக்கலைஞருமாவார். மன்னார் முருங்கனைச் சேர்ந்த இவர். கல்லூரிஆசிரியர், அதிபராக பணியாற்றியுள்ளார். நாட்டுக்கூத்து, மரபு நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைநாடகங்கள், நாடகநெறியாள்கை, கவிதை, பாடல் போன்ற பல்துறைகளிலும் கலையாற்றல் மிக்கவர். நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். சாகித்திய விருது, கலாபூசண விருது, ஆளுனர் விருது ஆகியவற்றை பெற்றவர்.
 
செபமாலை, செபஸ்தியான் (பி. 1940, மார்ச் 08) குழந்தை எனும் பெயரில் புகழ்பூத்த எழுத்தாளரும், நாடகக்கலைஞருமாவார். மன்னார் முருங்கனைச் சேர்ந்த இவர். கல்லூரிஆசிரியர், அதிபராக பணியாற்றியுள்ளார். நாட்டுக்கூத்து, மரபு நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைநாடகங்கள், நாடகநெறியாள்கை, கவிதை, பாடல் போன்ற பல்துறைகளிலும் கலையாற்றல் மிக்கவர். நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். சாகித்திய விருது, கலாபூசண விருது, ஆளுனர் விருது ஆகியவற்றை பெற்றவர்.
   
+
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 தமிழ் விக்கிப்பீடியாவில் செபமாலை செபஸ்தியான்]   
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1858|11-16}}
 
{{வளம்|1858|11-16}}
 
+
{{வளம்|13958|205-207}}
 
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 தமிழ் விக்கிப்பீடியாவில் செபமாலை செபஸ்தியான்]
 

01:15, 24 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செபமாலை, செபஸ்தியான்
பிறப்பு 1940.03.08
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செபமாலை, செபஸ்தியான் (பி. 1940, மார்ச் 08) குழந்தை எனும் பெயரில் புகழ்பூத்த எழுத்தாளரும், நாடகக்கலைஞருமாவார். மன்னார் முருங்கனைச் சேர்ந்த இவர். கல்லூரிஆசிரியர், அதிபராக பணியாற்றியுள்ளார். நாட்டுக்கூத்து, மரபு நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைநாடகங்கள், நாடகநெறியாள்கை, கவிதை, பாடல் போன்ற பல்துறைகளிலும் கலையாற்றல் மிக்கவர். நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். சாகித்திய விருது, கலாபூசண விருது, ஆளுனர் விருது ஆகியவற்றை பெற்றவர்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 11-16
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 205-207