"ஆளுமை:சபாரத்தின முதலியார், சபாபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சபாரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
பெயர்=சபாரத்தினமுதலியார், ச. | | பெயர்=சபாரத்தினமுதலியார், ச. | | ||
− | தந்தை=| | + | தந்தை=சபாபதிப்பிள்ளை| |
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1858| |
− | இறப்பு=| | + | இறப்பு=1922| |
− | ஊர்= | + | ஊர்=கொக்குவில்| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்= | | புனைபெயர்= | | ||
}} | }} | ||
− | சபாரத்தினமுதலியார் ஓர் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார். | + | சபாரத்தினமுதலியார் (1858 - 1922) ஓர் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார். யாழ்ப்பாணத்தைம் கொக்குவிலைச் சேர்ந்த சேர்ந்த இவர் கச்சேரியில் இலிகிதராகப் பல ஆண்டுகள் கடமையாற்றியதோடு ''இரவாசல் முதலியார்'' என அழைக்கப்பட்டார். |
+ | |||
+ | இவர் கண்டனங்கள், சமய நூல்களை, பல தனிப்பாடல்கள் எழுதியதுடன் தமிழ் நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். முன்னை நாதசுவாமி வடிவழகம்மை, ஆசிரிய விருத்தம், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தோத்திரம், மும்மணிக் கோவை, வெண்பா, அந்தாதி, கந்தர் கலிப்பா, சரவணபவமாலை, நல்லை நான்மணி மாலை, முதலிய பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3003|157-159}} | {{வளம்|3003|157-159}} | ||
− | + | {{வளம்|7571|05}} | |
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
* | * |
01:57, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சபாரத்தினமுதலியார், ச. |
தந்தை | சபாபதிப்பிள்ளை |
பிறப்பு | 1858 |
இறப்பு | 1922 |
ஊர் | கொக்குவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சபாரத்தினமுதலியார் (1858 - 1922) ஓர் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாவார். யாழ்ப்பாணத்தைம் கொக்குவிலைச் சேர்ந்த சேர்ந்த இவர் கச்சேரியில் இலிகிதராகப் பல ஆண்டுகள் கடமையாற்றியதோடு இரவாசல் முதலியார் என அழைக்கப்பட்டார்.
இவர் கண்டனங்கள், சமய நூல்களை, பல தனிப்பாடல்கள் எழுதியதுடன் தமிழ் நூல்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். முன்னை நாதசுவாமி வடிவழகம்மை, ஆசிரிய விருத்தம், கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி தோத்திரம், மும்மணிக் கோவை, வெண்பா, அந்தாதி, கந்தர் கலிப்பா, சரவணபவமாலை, நல்லை நான்மணி மாலை, முதலிய பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 157-159
- நூலக எண்: 7571 பக்கங்கள் 05