"ஆளுமை:இராஜ்தேவன், சகாதேவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராஜ்தேவன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இராஜ்தேவன் (பி. 1979, ஏப்ரல் 03) ஓர் எழுத்தாளர். இராஜ்கண்ணா என்ற பெயரில் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினர் மத்தியிலும், இலக்கிய வாசகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான ஈழத்தவரான இவர் நைஜீரியாவை பிறப்பிடமாகக் கொண்டவர். புள்ளிவிபரவியலாளராகவும், நோர்வேயில் தேன் தமிழ் ஓசை வானொலியில் பகுதிநேர நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
+
இராஜ்தேவன், ச (பி. 1979, ஏப்ரல் 03) ஓர் எழுத்தாளர். இராஜ்கண்ணா என்ற பெயரில் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினர் மத்தியிலும், இலக்கிய வாசகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான ஈழத்தவரான இவர், நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புள்ளிவிபரவியலாளராகவும், நோர்வேயில் தேன் தமிழ் ஓசை வானொலியில் பகுதிநேர நிகழ்ச்சித்  தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.
  
  

03:06, 22 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராஜ்தேவன், சகாதேவன்
பிறப்பு 1979,.04.03
ஊர் நைஜீரியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜ்தேவன், ச (பி. 1979, ஏப்ரல் 03) ஓர் எழுத்தாளர். இராஜ்கண்ணா என்ற பெயரில் புலம்பெயர் இரண்டாம் தலைமுறையினர் மத்தியிலும், இலக்கிய வாசகர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான ஈழத்தவரான இவர், நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புள்ளிவிபரவியலாளராகவும், நோர்வேயில் தேன் தமிழ் ஓசை வானொலியில் பகுதிநேர நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் பணியாற்றுகின்றார். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.


வளங்கள்

{{வளம்1856|89-94}


வெளி இணைப்புக்கள்