"நற்சிந்தனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 2: வரிசை 2:
 
   நூலக எண்    = 363|
 
   நூலக எண்    = 363|
 
   தலைப்பு            =  '''நற்சிந்தனை''' |
 
   தலைப்பு            =  '''நற்சிந்தனை''' |
   படிமம்          =  [[படிமம்:No cover.png|150px]] |
+
   படிமம்          =  [[படிமம்:363.jpg|150px]] |
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:யோகர் சுவாமிகள்|யோகர் சுவாமிகள்]] |  
 
   ஆசிரியர்      =  [[:பகுப்பு:யோகர் சுவாமிகள்|யோகர் சுவாமிகள்]] |  
 
   வகை              =  [[:பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்]], [[:பகுப்பு:சமயம்|சமயம்]] |
 
   வகை              =  [[:பகுப்பு:இலக்கியம்|இலக்கியம்]], [[:பகுப்பு:சமயம்|சமயம்]] |

02:23, 5 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்

நற்சிந்தனை
363.JPG
நூலக எண் 363
ஆசிரியர் யோகர் சுவாமிகள்
நூல் வகை இலக்கியம், சமயம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சிவதொண்டன் நிலையம்
வெளியீட்டாண்டு 1974
பக்கங்கள் -

[[பகுப்பு:இலக்கியம், சமயம்]]

வாசிக்க


நூல்விபரம்

சிவயோக சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் ||நற்சிந்தனை|| என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் வெளியான சிவதொண்டன் இதழில் மாதாந்தம் வெளிவந்தன. இவை தொகுக்கப்பெற்று நூலுருவில் 1959இல் முதலில் வெளியிடப்பெற்றது. நற்சிந்தனைச் செய்யுட்கள் ஞானப் பொக்கிஷங்களாகவும், வேதோபநிடத ஆகமசாரமாகவும் விளங்குவன. முன்னைய பதிப்புக்களில் இடம்பெறாத செய்யுள்களும் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.


பதிப்பு விபரம்


நற்சிந்தனை. யோகர் சுவாமிகள். யாழ்ப்பாணம்;: சிவதொண்டன் நிலையம், 4வது பதிப்பு, ஆவணி 1989, 1வது பதிப்பு, 1959, 1வது பதிப்பு, 1962, 3வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்) xxxvi, 378 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 22 *14 சமீ.


-நூல் தேட்டம் (1106)

"https://noolaham.org/wiki/index.php?title=நற்சிந்தனை&oldid=14861" இருந்து மீள்விக்கப்பட்டது