"ஆளுமை:சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| (பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை|  | {{ஆளுமை|  | ||
| − | பெயர்=ஹமீத்  | + | பெயர்=சாகுல் ஹமீத்|  | 
| − | தந்தை=|  | + | தந்தை=முஹம்மது சரிபு|  | 
தாய்=|  | தாய்=|  | ||
பிறப்பு=1936.02.21|  | பிறப்பு=1936.02.21|  | ||
இறப்பு=|  | இறப்பு=|  | ||
| − | ஊர்=மட்டக்களப்பு|  | + | ஊர்=மட்டக்களப்பு, காத்தான்குடி|  | 
வகை=எழுத்தாளர்|  | வகை=எழுத்தாளர்|  | ||
புனைபெயர்=மருதமைந்தன், அபஷிரின் |  | புனைபெயர்=மருதமைந்தன், அபஷிரின் |  | ||
}}  | }}  | ||
| − | ஹமீத் (1936.02.21 - )   | + | சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.    | 
| + | இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.  | ||
=={{Multi|வளங்கள்|Resources}}==  | =={{Multi|வளங்கள்|Resources}}==  | ||
{{வளம்|1740|126-128}}  | {{வளம்|1740|126-128}}  | ||
| − | |||
==வெளி இணைப்புக்கள்==  | ==வெளி இணைப்புக்கள்==  | ||
*  | *  | ||
| + | [[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]  | ||
03:43, 17 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | சாகுல் ஹமீத் | 
| தந்தை | முஹம்மது சரிபு | 
| பிறப்பு | 1936.02.21 | 
| ஊர் | மட்டக்களப்பு, காத்தான்குடி | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சாகுல் ஹமீத், முஹம்மது சரிபு (1936.02.21 - ) மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சரிபு. நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவரது முதலாவது ஆக்கமான 'பால்யவிவாகம்' 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட 5 நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 126-128