"ஆளுமை:முஹமது முர்சித்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 18: வரிசை 18:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

00:23, 26 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முஹமது முர்சித்
பிறப்பு 1947.09.01
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முஹமது முர்சித் (1947.09.01 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் எம். முர்சித், மிஸ்ருநா, வாழை அப்ரா ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திக் கட்டுரைகள், பேட்டி நிகழ்ச்சிகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். இவர் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அமைச்சரினதும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சரினதும் ஊடக அதிகாரியாகவும் சுடர் ஒளி, தினமணி, வார உரைகல், வைரம் போன்ற பத்திரிகைகளில் வாழைச்சேனை நிருபராகவும் நவமணிப் பத்திரிகையில் சமூக, பிரதேச, அரசியல் ரீதியான செய்திகளை எழுதும் ஓட்டமாவடிச் செய்தியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 26-27


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முஹமது_முர்சித்&oldid=408713" இருந்து மீள்விக்கப்பட்டது