"ஆளுமை:செல்லன், நாகன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்லன், நாகன் (1942.10.12 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நாகன். இவர்  உடுக்கு வாசிப்பதிலும் பாட்டுப் பாடுவதிலும் 50 வருடம் அனுபவம் நிறைந்தவர். இவர் அரியாலை, மருதனார்மடம், காரைநகர் போன்ற இடங்களில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரைப் பாராட்டிக் காரைநகர் கலாச்சாரப் பேரவையால் ''உடுக்கு கலை நாயகன்'' என்னும் பட்டம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
+
செல்லன், நாகன் (1942.10.12 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நாகன். இவர்  உடுக்கு வாசிப்பதிலும் பாட்டுப் பாடுவதிலும் 50 வருடம் அனுபவம் நிறைந்தவர். இவர் அரியாலை, மருதனார்மடம், காரைநகர் போன்ற இடங்களில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரைப் பாராட்டிக் காரைநகர் கலாச்சாரப் பேரவை ''உடுக்குக் கலை நாயகன்'' என்னும் பட்டம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|119}}
 
{{வளம்|15444|119}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:37, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்லன்
தந்தை நாகன்
பிறப்பு 1942.10.12
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லன், நாகன் (1942.10.12 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை நாகன். இவர் உடுக்கு வாசிப்பதிலும் பாட்டுப் பாடுவதிலும் 50 வருடம் அனுபவம் நிறைந்தவர். இவர் அரியாலை, மருதனார்மடம், காரைநகர் போன்ற இடங்களில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இவரைப் பாராட்டிக் காரைநகர் கலாச்சாரப் பேரவை உடுக்குக் கலை நாயகன் என்னும் பட்டம் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 119
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செல்லன்,_நாகன்&oldid=285946" இருந்து மீள்விக்கப்பட்டது