"ஆளுமை:சிவலிங்கம், இர." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சிவலிங்கம்|
 
பெயர்=சிவலிங்கம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1932.05.17|
 
பிறப்பு=1932.05.17|
இறப்பு=1999.07.09|
+
இறப்பு=2000.06.09|
 
ஊர்=ஹட்டன்|
 
ஊர்=ஹட்டன்|
வகை=கல்வியியலாளர், பேச்சாளர்|
+
வகை= பேச்சாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
சிவலிங்கம், இர. (1932.05.17 - 1999.07.09) ஹட்டனைச் சேர்ந்த கல்வியியலாளர், பேச்சாளர், சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி கற்று இந்தியப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் துறையில் உயர்கல்வி பெற்றுக் கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.  
+
சிவலிங்கம், இர. (1932.05.17 - 2000.06.09) ஹட்டனைச் சேர்ந்த சிந்த்னையாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி கற்று இந்தியப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் துறையில் உயர்கல்வி பெற்றுக் கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.  
  
இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றியுள்ளார்.  
+
இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றியுள்ளார். இவர் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து  இளைஞர்களை வழிநடத்தினார்.
 +
 
 +
இவர் நீலகிரி மாவட்டத்தில் இருந்த காலத்தில்  தாயகம் திரும்பிய மலையக மக்களின் உரிமைக்காகப் போரடியதால் இந்தியாவிலே செங்கற்பட்டு சிறப்பு முகாம் என்ற வெஞ்சிறையில் சிறைவாசம் அனுபவித்தார். The Betrayal of Indian Tamils in Sri Lanka என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். இவரது இறப்பின் பின்னர் 2001 இல் வெளியிடப்பட்ட மலையக சிந்தனைகள் என்ற நூலில் இவரது 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
  
 
==வெளி இணைப்பு==
 
==வெளி இணைப்பு==

03:41, 18 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவலிங்கம்
பிறப்பு 1932.05.17
இறப்பு 2000.06.09
ஊர் ஹட்டன்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவலிங்கம், இர. (1932.05.17 - 2000.06.09) ஹட்டனைச் சேர்ந்த சிந்த்னையாளர், பேச்சாளர், கட்டுரையாளர், சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி கற்று இந்தியப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் துறையில் உயர்கல்வி பெற்றுக் கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.

இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றியுள்ளார். இவர் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் என்ற இளைஞர் அமைப்பை உருவாக்கி அதன் தலைவராக இருந்து இளைஞர்களை வழிநடத்தினார்.

இவர் நீலகிரி மாவட்டத்தில் இருந்த காலத்தில் தாயகம் திரும்பிய மலையக மக்களின் உரிமைக்காகப் போரடியதால் இந்தியாவிலே செங்கற்பட்டு சிறப்பு முகாம் என்ற வெஞ்சிறையில் சிறைவாசம் அனுபவித்தார். The Betrayal of Indian Tamils in Sri Lanka என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். இவரது இறப்பின் பின்னர் 2001 இல் வெளியிடப்பட்ட மலையக சிந்தனைகள் என்ற நூலில் இவரது 15 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

வெளி இணைப்பு

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 115-118
  • நூலக எண்: 13875 பக்கங்கள் 01-50
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 31-35
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவலிங்கம்,_இர.&oldid=197609" இருந்து மீள்விக்கப்பட்டது