"ஆளுமை:சிவரூபன், அப்புத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மானிப்பாய்|
 
ஊர்=மானிப்பாய்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=செயற்திட்ட அலுவலர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
சிவரூபன், அப்புத்துரை (1966.12.28 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை அப்புத்துரை. கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்ற இவர், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக முறை சாராக் கல்விச் செயற்திட்ட அலுவலகராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சமய நூல்களைக் கற்பிப்பதிலும் சமயச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களில் பங்குபற்றுவதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.  
+
சிவரூபன், அப்புத்துரை (1966.12.28 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த செயற்திட்ட அலுவலர். இவரது தந்தை அப்புத்துரை. கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்ற இவர், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக முறை சாராக் கல்விச் செயற்திட்ட அலுவலகராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சமய நூல்களைக் கற்பிப்பதிலும் சமயச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களில் பங்குபற்றுவதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|17049|47}}
 
{{வளம்|17049|47}}

05:30, 31 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவரூபன்
தந்தை அப்புத்துரை
பிறப்பு 1960.12.28
ஊர் மானிப்பாய்
வகை செயற்திட்ட அலுவலர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவரூபன், அப்புத்துரை (1966.12.28 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த செயற்திட்ட அலுவலர். இவரது தந்தை அப்புத்துரை. கலைப்பட்டதாரி, கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்ற இவர், வலிகாமம் வலயக் கல்வி அலுவலக முறை சாராக் கல்விச் செயற்திட்ட அலுவலகராகக் கடமையாற்றியுள்ளார். இவர் சமய நூல்களைக் கற்பிப்பதிலும் சமயச் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்களில் பங்குபற்றுவதிலும் ஈடுபாடு கொண்டு விளங்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 47