"பகுப்பு:சாரதா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
சாரதா இதழ் இந்தியாவில் இருந்து கோ.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிறது. 1994 வைகாசி இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளியானது. இலங்கை எழுத்தாளர்களான ரஞ்சகுமாரின் கோசலை சிறுகதை, சி.சிவசேகரம் , சுவிதால் ஆகியோரின் கவிதைகளும், சி.சிவசேகரம், செ.யோகநாதன் ஆகியோரின் நூல் விமர்சனங்களும் அடங்கலாக ஈழம் பற்றிய சில கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:00, 15 சூன் 2021 இல் கடைசித் திருத்தம்

சாரதா இதழ் இந்தியாவில் இருந்து கோ.பாஸ்கரன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகிறது. 1994 வைகாசி இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளியானது. இலங்கை எழுத்தாளர்களான ரஞ்சகுமாரின் கோசலை சிறுகதை, சி.சிவசேகரம் , சுவிதால் ஆகியோரின் கவிதைகளும், சி.சிவசேகரம், செ.யோகநாதன் ஆகியோரின் நூல் விமர்சனங்களும் அடங்கலாக ஈழம் பற்றிய சில கட்டுரைகளுடன் இந்த இதழ் வெளியானது.

"சாரதா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சாரதா&oldid=438404" இருந்து மீள்விக்கப்பட்டது