"இசைக்குள் அடங்காத பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி  | 
				|||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 2: | வரிசை 2: | ||
   நூலக எண்     = 178|  |    நூலக எண்     = 178|  | ||
   தலைப்பு            =  '''இசைக்குள் அடங்காத பாடல்''' |  |    தலைப்பு            =  '''இசைக்குள் அடங்காத பாடல்''' |  | ||
| − |    படிமம்          =  [[படிமம்:  | + |    படிமம்          =  [[படிமம்:178.JPG|150px]] |  | 
   ஆசிரியர்       =  [[:பகுப்பு: முல்லை அமுதன்|முல்லை அமுதன்]] |  |    ஆசிரியர்       =  [[:பகுப்பு: முல்லை அமுதன்|முல்லை அமுதன்]] |  | ||
| − |    வகை   | + |    வகை=தமிழ்க் கவிதைகள் |  | 
   மொழி              =  தமிழ் |  |    மொழி              =  தமிழ் |  | ||
| − |    பதிப்பகம்           =  [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] |  | + |    பதிப்பகம்           =  [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் <br/>பேரவை]] |  | 
   பதிப்பு              = [[:பகுப்பு:2002|2002]]|  |    பதிப்பு              = [[:பகுப்பு:2002|2002]]|  | ||
   பக்கங்கள்           =  xii + 66 |  |    பக்கங்கள்           =  xii + 66 |  | ||
}}  | }}  | ||
| − | ==வாசிக்க==  | + | =={{Multi|வாசிக்க|To Read}}==        | 
| − | + | {{வெளியிடப்படவில்லை}}  | |
| − | == நூல் விபரம் ==  | + | =={{Multi| நூல் விபரம்|Book Description }}==  | 
கவிஞர் இ.முருகையனின் ´அது அவர்கள்´ என்ற முதலாவது கவிதைத் தொகுதியுடன் ஆரம்பித்த வெளியீட்டு முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 96வது வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டதாக இவை படைக்கப் பட்டுள்ளன.    | கவிஞர் இ.முருகையனின் ´அது அவர்கள்´ என்ற முதலாவது கவிதைத் தொகுதியுடன் ஆரம்பித்த வெளியீட்டு முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 96வது வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டதாக இவை படைக்கப் பட்டுள்ளன.    | ||
| வரிசை 28: | வரிசை 28: | ||
[[பகுப்பு:முல்லை அமுதன்]]  | [[பகுப்பு:முல்லை அமுதன்]]  | ||
| − | [[பகுப்பு:  | + | [[பகுப்பு:2002]]  | 
[[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]  | [[பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை]]  | ||
| − | [[பகுப்பு:  | + | [[பகுப்பு:இரண்டு கோப்பு வடிவங்கள் உள்ள நூல்கள்]]  | 
07:14, 13 செப்டம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்
| இசைக்குள் அடங்காத பாடல்கள் | |
|---|---|
|   | |
| நூலக எண் | 178 | 
| ஆசிரியர் | முல்லை அமுதன் | 
| நூல் வகை | தமிழ்க் கவிதைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப்  பேரவை  | 
| வெளியீட்டாண்டு | 2002 | 
| பக்கங்கள் | xii + 66 | 
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நூல் விபரம்
கவிஞர் இ.முருகையனின் ´அது அவர்கள்´ என்ற முதலாவது கவிதைத் தொகுதியுடன் ஆரம்பித்த வெளியீட்டு முயற்சியில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் 96வது வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது. புனைகதையாளராக அறியப்பட்ட முல்லை அமுதனின் இக்கவிதைகள் சென்ற நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் எழுதப்பட்டவை. தேசிய இன ஒடுக்குமுறை உக்கிரமடைந்து இன ஒழிப்புப் போராக மாறிய காலத்தின் நினைவுகளையும், இனவிடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைப் பற்றிய நம்பிக்கைகளையும் கொண்டதாக இவை படைக்கப் பட்டுள்ளன.
பதிப்பு விபரம் 
இசைக்குள் அடங்காத பாடல்கள். முல்லை அமுதன். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம். 44, 3வது மாடி, CCSM Complex, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, ஆட்டுப்பட்டித்தெரு). xii + 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN: 955 8637 13 0).