"ஆளுமை:சுகந்தன், பொன்னம்பலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுகந்தன், பொன்னம்பலம்  (1947.08.16 - ) யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; தாய் சோதிமலர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதியுள்ளார். நடிப்புத்துறையிலும் ஆர்வம் மிக்கவர். தமிழ் பண்டிதர், சைவப்புலவர், சொல்வேந்தர் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.   
+
சுகந்தன், பொன்னம்பலம்  (1947.08.16 - ) யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; இவரது தாய் சோதிமலர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதுவதுடன் நடிப்புத்துறையிலும் ஆர்வம் மிக்கவர். இவர் தமிழ் பண்டிதர், சைவப்புலவர், சொல்வேந்தர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.   
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|1740|28-30}}
+
{{வளம்|3052|28-30}}
 
{{வளம்|16946|74}}
 
{{வளம்|16946|74}}

10:44, 15 ஏப்ரல் 2017 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுகந்தன்
தந்தை பொன்னம்பலம்
தாய் சோதிமலர்
பிறப்பு 1974.08.16
ஊர் பொலிகண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுகந்தன், பொன்னம்பலம் (1947.08.16 - ) யாழ்ப்பாணம், பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னம்பலம்; இவரது தாய் சோதிமலர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்களை எழுதுவதுடன் நடிப்புத்துறையிலும் ஆர்வம் மிக்கவர். இவர் தமிழ் பண்டிதர், சைவப்புலவர், சொல்வேந்தர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3052 பக்கங்கள் 28-30
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 74