"ஆளுமை:முகம்மது அலி, ஏ. எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முகம்மது அல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=முகம்மது அலி|
 
பெயர்=முகம்மது அலி|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முகம்மது அலி, ஏ. எம். (1948.10.13 - ) திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர். 1974இல் இவரது எழுத்துப்பணி ஆரம்பித்து 37 வருடங்களுக்கு மேலாக எழுத்துலகில் இவர் பணியாற்றியுள்ளார். அரச துறையில் 1968 முதல் 1972 வரை இலங்கை கனிப்பொருள் மணற் கூட்டுத்தாபனத்தில் நேர்ப்பதிவாளராகவும் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியதோடு இலங்கை சுயேச்சை வான்படையில் போர்ப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் டெலிக் (Delic) ஆங்கிலப் போட்டி பரீட்சையில் சித்தி அடைந்து இலங்கை அரச பாடசாலையொன்றில் ஆங்க்ல ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளதோடு 1996 முதல் 2008 வரை இலங்கை அதிகார சபையில் உத்தியோகத்தராக சேவையாற்றியுள்ளார்.  
+
முகம்மது அலி, ஏ. எம். (1948.10.13 - ) திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர். இவர் எழுத்துப்பணியை 1974 இல்  ஆரம்பித்து 37 வருடங்களுக்கு மேலாக ஆற்றியுள்ளார். இவர் 1968 முதல் 1972 வரை இலங்கை கனிப்பொருள் மணற் கூட்டுத்தாபனத்தில் நேர்ப்பதிவாளராகவும் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியதோடு இலங்கை சுயேச்சை வான்படையில் போர்ப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் டெலிக் (Delic) ஆங்கிலப் போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து இலங்கை அரச பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராகவும் 1996 முதல் 2008 வரை இலங்கை அதிகார சபையில் உத்தியோகத்தராகவும் சேவையாற்றியுள்ளார்.  
  
தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி, எங்கள் தேசம், மீள்பார்வை, விடிவெள்ளி, யாத்ரா, ஞானம் ஓசை, நீங்களும் எழுதலாம், குரல், அம்சம், அபியுக்தன், நாளை நமதே, அல்ஹஸனாத், உண்மை, உதயம், ஊற்று, நேசன், சிரித்திரன் ஆகியவற்றில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மேலும் குடையும் அடைமழையும் என்ற கவிதத் தொகுப்பையும், ஒரு தென்னை மரம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.  
+
இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி, எங்கள் தேசம், மீள்பார்வை, விடிவெள்ளி, யாத்ரா, ஞானம் ஓசை, நீங்களும் எழுதலாம், குரல், அம்சம், அபியுக்தன், நாளை நமதே, அல்ஹஸனாத், உண்மை, உதயம், ஊற்று, நேசன், சிரித்திரன் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் குடையும் அடைமழையும் என்ற கவிதைத் தொகுப்பையும் ஒரு தென்னை மரம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|10161|03-04}}
 
{{வளம்|10161|03-04}}
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

04:24, 21 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் முகம்மது அலி
பிறப்பு 1948.10.13
ஊர் திருகோணமலை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகம்மது அலி, ஏ. எம். (1948.10.13 - ) திருகோணமலையைச் சேர்ந்த கவிஞர். இவர் எழுத்துப்பணியை 1974 இல் ஆரம்பித்து 37 வருடங்களுக்கு மேலாக ஆற்றியுள்ளார். இவர் 1968 முதல் 1972 வரை இலங்கை கனிப்பொருள் மணற் கூட்டுத்தாபனத்தில் நேர்ப்பதிவாளராகவும் மேற்பார்வையாளராகவும் பணியாற்றியதோடு இலங்கை சுயேச்சை வான்படையில் போர்ப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். மேலும் டெலிக் (Delic) ஆங்கிலப் போட்டிப் பரீட்சையில் சித்தி அடைந்து இலங்கை அரச பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியராகவும் 1996 முதல் 2008 வரை இலங்கை அதிகார சபையில் உத்தியோகத்தராகவும் சேவையாற்றியுள்ளார்.

இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினபதி, சிந்தாமணி, நவமணி, எங்கள் தேசம், மீள்பார்வை, விடிவெள்ளி, யாத்ரா, ஞானம் ஓசை, நீங்களும் எழுதலாம், குரல், அம்சம், அபியுக்தன், நாளை நமதே, அல்ஹஸனாத், உண்மை, உதயம், ஊற்று, நேசன், சிரித்திரன் ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. மேலும் இவர் குடையும் அடைமழையும் என்ற கவிதைத் தொகுப்பையும் ஒரு தென்னை மரம் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 10161 பக்கங்கள் 03-04