"ஆளுமை:ரூபராணி, ஜோசப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ரூபராணி ஜோசப், ஆளுமை:ரூபராணி, ஜோசப் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ரூபராணி|
 
பெயர்=ரூபராணி|
 
தந்தை=|
 
தந்தை=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ரூபராணி ஜோசப் (1935.09.05 - 2003.04.29) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாக செயற்பட்ட இவர் சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் துறைகளிலும் இவரின் பங்கு அதிகமானதாகும்.  
+
ரூபராணி, ஜோசப் (1935.09.05 - 2003.04.29) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாகச் செயற்பட்டதுடன் சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதியிருக்கின்றார். இவர் கலை இலக்கியப் பணி, சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் ஆகிய துறைகளில் ஈடுபட்டார்.  
  
ஏணியும் தோணியும், அம்மாவின் ஆலோசனைகள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையு, இல்லை, இல்லை என்ற நாடகத் தொகுதியையும்
+
இவர் ஏணியும் தோணியும், அம்மாவின் ஆலோசனைகள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் இல்லை இல்லை என்ற நாடகத்தையும் ஒரு வித்தியாசமான விளம்பரம் என்ற சிறுகதையையும் ஒரு தாயின் மடியில் என்ற குறுநாவலையும் படைத்துள்ளார்.  
ஒரு வித்தியாசமான விளம்பரம்மென்ற சிறுகதையையும் ஒரு தாயின் மடியில் என்ற குறுநாவலையும் இவர் படைத்துள்ளார்.  
 
  
  
வரிசை 24: வரிசை 23:
 
{{வளம்|1026|05-07}}
 
{{வளம்|1026|05-07}}
 
{{வளம்|2022|18-19}}
 
{{வளம்|2022|18-19}}
{{வளம்|245|20-26}}
+
{{வளம்|2045|20-26}}
 +
{{வளம்|3407|16}}

23:33, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ரூபராணி
பிறப்பு 1935.09.05
இறப்பு 2003.04.29
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரூபராணி, ஜோசப் (1935.09.05 - 2003.04.29) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாகச் செயற்பட்டதுடன் சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதியிருக்கின்றார். இவர் கலை இலக்கியப் பணி, சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் ஆகிய துறைகளில் ஈடுபட்டார்.

இவர் ஏணியும் தோணியும், அம்மாவின் ஆலோசனைகள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் இல்லை இல்லை என்ற நாடகத்தையும் ஒரு வித்தியாசமான விளம்பரம் என்ற சிறுகதையையும் ஒரு தாயின் மடியில் என்ற குறுநாவலையும் படைத்துள்ளார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1026 பக்கங்கள் 05-07
  • நூலக எண்: 2022 பக்கங்கள் 18-19
  • நூலக எண்: 2045 பக்கங்கள் 20-26
  • நூலக எண்: 3407 பக்கங்கள் 16
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரூபராணி,_ஜோசப்&oldid=196728" இருந்து மீள்விக்கப்பட்டது