"ஆளுமை:யேசுதாசன், செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=யேசுதாசன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | யேசுதாசன், செ. மன்னார், முருங்கனைச் சேர்ந்த கலைஞர். மத்தளம், தபேலா, டோல்கி, பொங்கோஸ், சிம்பல்ஸ் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கக் கூடிய ஆற்றல் | + | யேசுதாசன், செ. மன்னார், முருங்கனைச் சேர்ந்த ஒரு கலைஞர். இவர் மத்தளம், தபேலா, டோல்கி, பொங்கோஸ், சிம்பல்ஸ் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதுடன் குணச்சித்திர நடிகராகப் பெண் வேடங்களில் நடித்து நாடகங்களைச் சிறப்பித்து வந்துள்ளார். இவர் 07.10.2012 இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் லய வேந்தன் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|16379|51}} | {{வளம்|16379|51}} |
03:57, 4 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | யேசுதாசன் |
பிறப்பு | |
ஊர் | மன்னார் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
யேசுதாசன், செ. மன்னார், முருங்கனைச் சேர்ந்த ஒரு கலைஞர். இவர் மத்தளம், தபேலா, டோல்கி, பொங்கோஸ், சிம்பல்ஸ் ஆகிய வாத்தியங்களை ஒரே நேரத்தில் வாசிக்கக் கூடிய ஆற்றல் கொண்டதுடன் குணச்சித்திர நடிகராகப் பெண் வேடங்களில் நடித்து நாடகங்களைச் சிறப்பித்து வந்துள்ளார். இவர் 07.10.2012 இல் கலைத்தவசி நூல் வெளியீட்டில் முருங்கன் முத்தமிழ்க் கலாமன்றத்தினால் லய வேந்தன் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16379 பக்கங்கள் 51