"ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 +
திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை (1985.12 - 1955) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேற்பிள்ளை. இவர் 1912 இலிருந்து தாம் ஓய்வு பெறும் வரை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகவும் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்து சாதனம் பத்திரிகையின் உதவிப் பத்திரிகையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
  
திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை (1985.12 - 1955) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர்.இவரது தந்தை வேற்பிள்ளை. 1912இலிருந்து தாம் ஓய்வு பெற்ம் வரை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக கடமையாற்றி வந்த இவர் இந்து சாதனம் பத்திரிகையின் உதவி பத்திரிகாசிரியராகவும் 32 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றியுள்ளார்.
+
இவரது தொடர்கதைகள் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம், நேசமணராகிய மூன்று நாவல்களாக வெளிவந்துள்ளன. மேலும் இவர் மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணிய காண்டம், அயோத்தியா காண்டம் உட்படப் பல நாடகங்களை எழுதியுள்ளார்.
 
 
இவரது தொடர்கதைகள் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம், நேசமணராகிய மூன்று நாவல்களாக வெளிவந்துள்ளன. மேலும் இவர் மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணிய காண்டம், அயோத்திய காண்டம் உட்பட மேலும் பல நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்.
 
 
 
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 21: வரிசை 19:
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|15515|25-27}}
+
{{வளம்|15514|25-27}}

03:17, 8 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை
தந்தை வேற்பிள்ளை
பிறப்பு 1985.12.
இறப்பு 1955
ஊர் மட்டுவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்தப்பிள்ளை, வேற்பிள்ளை (1985.12 - 1955) யாழ்ப்பாணம், மட்டுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேற்பிள்ளை. இவர் 1912 இலிருந்து தாம் ஓய்வு பெறும் வரை 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராகவும் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்து சாதனம் பத்திரிகையின் உதவிப் பத்திரிகையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவரது தொடர்கதைகள் கோபாலநேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைரத்தினம், நேசமணராகிய மூன்று நாவல்களாக வெளிவந்துள்ளன. மேலும் இவர் மாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், ஆரணிய காண்டம், அயோத்தியா காண்டம் உட்படப் பல நாடகங்களை எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15514 பக்கங்கள் 25-27