"ஆளுமை:மாரிமுத்து, சடையார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மாரிமுத்து|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மாரிமுத்து, சடையார் (1937.04.14 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சடையார். காத்தவராயன், இரத்தக்கண்ணீர் போன்ற நாடகங்களில் நடித்துள்ள இவர் நகைச்சுவை , காவடிச்சிந்து, பொம்மலாட்டம் போன்ற கலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். வலிகாமம் கலாசார பேரவையால் இவர் கலைவாரிதி எனும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
+
மாரிமுத்து, சடையார் (1937.04.14 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சடையார். இவர் நகைச்சுவை, காவடிச்சிந்து, பொம்மலாட்டம் போன்ற கலைகளில் ஈடுபட்டதுடன் காத்தவராயன், இரத்தக்கண்ணீர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். இவர் வலிகாமம் கலாச்சாரப் பேரவையால் கலைவாரிதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|209}}
 
{{வளம்|15444|209}}

00:29, 28 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மாரிமுத்து
தந்தை சடையார்
பிறப்பு 1937.04.14
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாரிமுத்து, சடையார் (1937.04.14 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சடையார். இவர் நகைச்சுவை, காவடிச்சிந்து, பொம்மலாட்டம் போன்ற கலைகளில் ஈடுபட்டதுடன் காத்தவராயன், இரத்தக்கண்ணீர் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார். இவர் வலிகாமம் கலாச்சாரப் பேரவையால் கலைவாரிதி என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 209