"ஆளுமை:மரியதாஸ், ஆசீர்வாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மரியதாஸ்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மரியதாஸ், ஆசீர்வாதம் (1949.10.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் 1969இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.
+
மரியதாஸ், ஆசீர்வாதம் (1949.10.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் 1969 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.
  
சிறந்த நாட்டுக்கூத்து கலைஞராக விளங்கிய இவர் யாழ்ப்பாண குடா நாடு முழுவதும் இணைந்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாண பிரதேச கலாசாரப் பேரவையினால் ''யாழ்ரத்னா'', மற்றும் 'இசை வேந்தன்'' பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
+
இவர் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் தனது திறமையை வெளிக்காட்டிச் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞரானார்.இவர்  யாழ்ப்பாணப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையினால் ''யாழ்ரத்னா'', 'இசை வேந்தன்'' ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|207}}
 
{{வளம்|15444|207}}

02:13, 27 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மரியதாஸ்
தந்தை ஆசீர்வாதம்
பிறப்பு 1949.10.25
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியதாஸ், ஆசீர்வாதம் (1949.10.25 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை ஆசீர்வாதம். இவர் 1969 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்தார்.

இவர் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் தனது திறமையை வெளிக்காட்டிச் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞரானார்.இவர் யாழ்ப்பாணப் பிரதேசக் கலாச்சாரப் பேரவையினால் யாழ்ரத்னா, 'இசை வேந்தன் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 207