"ஆளுமை:மடுத்தீஸ், அருளப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 11: வரிசை 11:
  
  
மடுத்தீஸ், அருளப்பு யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அருளப்பு. கண்ணொளி கொடுத்த காரிகை, ஆனந்த சீலன், எஸ்தாக்கியர், ஞானசவுந்தரி, போன்ற நாட்டுக்கூத்துக்களை மெலிஞ்சிமுனை, இலுப்பைக் கடவை, எழுவைதீவு, அனலை தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் இவர் நடித்துள்ளார். ''கலை வல்லோன்'' எனும் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.  
+
மடுத்தீஸ், அருளப்பு யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அருளப்பு. இவர் கண்ணொளி கொடுத்த காரிகை, ஆனந்த சீலன், எஸ்தாக்கியர், ஞானசவுந்தரி போன்ற நாட்டுக்கூத்துக்களை மெலிஞ்சிமுனை, இலுப்பைக் கடவை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடித்துள்ளார். இவர் ''கலை வல்லோன்'' என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|205}}
 
{{வளம்|15444|205}}

05:41, 26 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மடுத்தீஸ்
தந்தை அருளப்பு
பிறப்பு
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மடுத்தீஸ், அருளப்பு யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அருளப்பு. இவர் கண்ணொளி கொடுத்த காரிகை, ஆனந்த சீலன், எஸ்தாக்கியர், ஞானசவுந்தரி போன்ற நாட்டுக்கூத்துக்களை மெலிஞ்சிமுனை, இலுப்பைக் கடவை, எழுவைதீவு, அனலைதீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நடித்துள்ளார். இவர் கலை வல்லோன் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 205