"ஆளுமை:நாகலிங்கம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகலிங்கம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நாகலிங்கம், வேலுப்பிள்ளை (1902.05.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. 1920ஆம் ஆண்டுகளில் இருந்து கலைப்பணி ஆற்றி வரும் இவர் நாட்டுக்கூத்து நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். வட்டுக்கோட்டை சிந்துபுரத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்திற்கு அண்ணாவியாராக இவர் செயற்பட்டுள்ளார்.  
+
நாகலிங்கம், வேலுப்பிள்ளை (1902.05.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 1920 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்ததுடன் நாட்டுக்கூத்து நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் வட்டுக்கோட்டை சிந்துபுரத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்திற்கு அண்ணாவியாராகச்  செயற்பட்டுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|189}}
 
{{வளம்|15444|189}}

04:37, 14 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நாகலிங்கம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1902.05.10
ஊர் வட்டுக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், வேலுப்பிள்ளை (1902.05.10 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் 1920 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்ததுடன் நாட்டுக்கூத்து நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் வட்டுக்கோட்டை சிந்துபுரத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்திற்கு அண்ணாவியாராகச் செயற்பட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 189