"ஆளுமை:நடராஜா, சின்னத்துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடராஜா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=நடராஜா|
 
பெயர்=நடராஜா|
 
தந்தை=சின்னத்துரை|
 
தந்தை=சின்னத்துரை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடராஜா, சின்னத்துரை (1941.07.10 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் ஏ. ரி. பொன்னுத்துரை, பொன் பரமானந்தன் ஆகியோரிடம் கலைப் பயிற்சி பெற்று நாடகம், படைப்பிலக்கியம், நாட்டிய நடகங்கள், பட்டிமன்றம் போன்ற பல துறைகளில் தடம் பதித்து வந்தார்.
+
நடராஜா, சின்னத்துரை (1941.07.10 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர், சிறந்த நாடக ஆசிரியர், நடிகர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் ஏ. ரி. பொன்னுத்துரை, பொன் பரமானந்தன் ஆகியோரிடம் கலைப் பயிற்சி பெற்று நாடகம், படைப்பிலக்கியம், நாட்டிய நாடகங்கள், பட்டிமன்றம் போன்ற பல துறைகளில் தடம் பதித்து வந்தார்.
  
சிறந்த நாடக ஆசிரியராகவும், நடிகராகவும் விளங்கிய இவர் ஆசிரியராகவும், அதிபரகவும் கடமையாற்றியுள்ளார். வசாவிளான மத்திய மகா வித்தியாலயம் இடம்பெயர்ந்து இயங்கிய வேளையில் கல்லூரின் வளர்ச்சிக்காக இவர் மேலும் கீழும் எனும் நாடகத்தினை இயற்றி மேடையேற்றி அதன் மூலம் லட்சம் ரூபா சேகரித்து பாடசாலையை இயக்கிய பெருமை இவருடையதாகும்.  
+
இவர் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இடம்பெயர்ந்து இயங்கிய வேளையில் கல்லூரி வளர்ச்சிக்காக மேலும் கீழும் என்னும் நாடகத்தை இயற்றி மேடையேற்றி அதன் மூலம் லட்சம் ரூபா சேகரித்துப் பாடசாலையை இயக்கிய பெருமைக்குரியவர்.  
  
இவரது கலைப்பணியை கௌரவிக்கும் முகமாக வலிகாமம் வடக்கு கலாசாரப்  பேரவையினால் ''கலைச்சுடர்'' எனும் விருது இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
+
இவருக்கு, இவரது கலைப்பணியைக் கௌரவிக்கும் முகமாக வலிகாமம் வடக்குக் கலாச்சாரப் பேரவையினால் ''கலைச்சுடர்'' என்னும் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|185}}
 
{{வளம்|15444|185}}

01:38, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராஜா
தந்தை சின்னத்துரை
பிறப்பு 1941.07.10
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, சின்னத்துரை (1941.07.10 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர், சிறந்த நாடக ஆசிரியர், நடிகர், ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சின்னத்துரை. இவர் ஏ. ரி. பொன்னுத்துரை, பொன் பரமானந்தன் ஆகியோரிடம் கலைப் பயிற்சி பெற்று நாடகம், படைப்பிலக்கியம், நாட்டிய நாடகங்கள், பட்டிமன்றம் போன்ற பல துறைகளில் தடம் பதித்து வந்தார்.

இவர் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இடம்பெயர்ந்து இயங்கிய வேளையில் கல்லூரி வளர்ச்சிக்காக மேலும் கீழும் என்னும் நாடகத்தை இயற்றி மேடையேற்றி அதன் மூலம் லட்சம் ரூபா சேகரித்துப் பாடசாலையை இயக்கிய பெருமைக்குரியவர்.

இவருக்கு, இவரது கலைப்பணியைக் கௌரவிக்கும் முகமாக வலிகாமம் வடக்குக் கலாச்சாரப் பேரவையினால் கலைச்சுடர் என்னும் விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 185