"ஆளுமை:ஞானப்பிரகாசம், அவுறன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஞானப்பிரகா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஞானப்பிரகாசம், அவுறன் (1896.08.16 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறன். தனது 15ஆவது வயதிலிருந்து நாட்டுக்கூத்து, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்த இவர் 50இற்கும் மேற்ப்பட்ட நாட்டுக்கூத்துக்களையும், இசை நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். ஞானசவுந்தரி, எஸ்தாக்கியார் போன்றன இவர் நடித்துள்ள நாடகங்களாகும்.
+
ஞானப்பிரகாசம், அவுறன் (1896.08.16 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறன். தனது 15 ஆவது வயதிலிருந்து நாட்டுக்கூத்து, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்த இவர், 50 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களையும் இசை நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். இவர் ஞானசவுந்தரி, எஸ்தாக்கியார் போன்றன நாடகங்களை நடித்துள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|174}}
 
{{வளம்|15444|174}}

01:18, 2 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஞானப்பிரகாசம்
தந்தை அவுறன்
பிறப்பு 1896.08.16
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானப்பிரகாசம், அவுறன் (1896.08.16 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அவுறன். தனது 15 ஆவது வயதிலிருந்து நாட்டுக்கூத்து, நாடகம் போன்ற துறைகளில் ஈடுபட்டு வந்த இவர், 50 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களையும் இசை நாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். இவர் ஞானசவுந்தரி, எஸ்தாக்கியார் போன்றன நாடகங்களை நடித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 174