"ஆளுமை:சூசைப்பிள்ளை, யோசப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சூசைப்பிள்ளை, யோசப் (1977.04.27 - ) யழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை யோசப். இலங்கை சின்னப்பா என பலராலும் அறியப்பட்ட இவர் கோவிந்தக்குட்டி, ஏசா போன்றோர்களிடம் நாட்டுக்கூத்து, இசை நாடகம் போன்ற துறைகளைப் பயின்று 1923ஆம் ஆண்டிலிருந்து கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.
+
சூசைப்பிள்ளை, யோசப் (1911.04.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை யோசப். இவர் இலங்கை சின்னப்பா என அறியப்பட்டார். இவர் கோவிந்தக்குட்டி, ஏசா போன்றோரிடம் நாட்டுக்கூத்து, இசை நாடகம் போன்றவற்றைப் பயின்று 1923 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.
  
திருஞானதீபன், ஞானசௌந்தரி, புனிதசீலி, அருள்மணி, யூதகுமாரன் ஆகிய 15இற்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார். தாளையடி, இளவாலை போன்ற இடங்களில் இவரது நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. மேலும் 1968ஆம் ஆண்டில் யாழ்ப்பாண திறந்த வெளியரங்கில் இவர் அண்ணாவியராகக் கௌரவிக்கப்பட்டார்.
+
இவர் திருஞானதீபன், ஞானசௌந்தரி, புனிதசீலி, அருள்மணி, யூதகுமாரன் ஆகிய 15 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவரது நாடகங்கள் தாளையடி, இளவாலை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டன. மேலும் இவர் 1968 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கில் அண்ணாவியாராகக் கௌரவிக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|169}}
 
{{வளம்|15444|169}}

02:01, 24 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சூசைப்பிள்ளை
தந்தை யோசப்
பிறப்பு 1911.04.27
ஊர் குருநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சூசைப்பிள்ளை, யோசப் (1911.04.27 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை யோசப். இவர் இலங்கை சின்னப்பா என அறியப்பட்டார். இவர் கோவிந்தக்குட்டி, ஏசா போன்றோரிடம் நாட்டுக்கூத்து, இசை நாடகம் போன்றவற்றைப் பயின்று 1923 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பயணத்தினை ஆரம்பித்தார்.

இவர் திருஞானதீபன், ஞானசௌந்தரி, புனிதசீலி, அருள்மணி, யூதகுமாரன் ஆகிய 15 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவரது நாடகங்கள் தாளையடி, இளவாலை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டன. மேலும் இவர் 1968 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திறந்த வெளியரங்கில் அண்ணாவியாராகக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 169