"ஆளுமை:சதாசிவம், சுந்தரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சதாசிவம்|
 
பெயர்=சதாசிவம்|
 
தந்தை=சுந்தரம்|
 
தந்தை=சுந்தரம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சதாசிவம், சுந்தரம் (1929.02.29 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுந்தரம். இவர் சமூக நாடகம், இசை நாடகம் ஆகிய கலைகளை மு. கிருஷ்ணபிள்ளை, கலாவினோதன் அண்ணாசாமி, கவிஞர் மு. செல்லையா, அல்வாயூர் ச. தம்பிஐயா ஆகியோரிடம் பயின்று 1948ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை கலைச்சேவை ஆற்றியுள்ளார்.  
+
சதாசிவம், சுந்தரம் (1929.02.29 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுந்தரம். இவர் சமூக நாடகம், இசை நாடகம் ஆகிய கலைகளை மு. கிருஷ்ணபிள்ளை, கலாவினோதன் அண்ணாசாமி, கவிஞர் மு. செல்லையா, அல்வாயூர் ச. தம்பிஐயா ஆகியோரிடம் பயின்று 1948 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை கலைச்சேவை ஆற்றியுள்ளார்.  
  
பவளக்கொடி, அம்பிகாபதி, அல்லி அருச்சுனா, சம்பூர்ண அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி, பக்த பிரகலாதா, மார்க்கண்டேயர், சதி அகல்யா, சதி அனுசியா போன்ற நாடகங்களை இவர் நடித்துள்ளார். இவரது நாடகங்கள் திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்ரப்பட்டுள்ளன.  
+
இவர் பவளக்கொடி, அம்பிகாபதி, அல்லி அருச்சுனா, சம்பூர்ண அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி, பக்த பிரகலாதா, மார்க்கண்டேயர், சதி அகல்யா, சதி அனுசியா போன்ற நாடகங்களை நடித்துள்ளார். இவரது நாடகங்கள் திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.  
  
இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் முகமாக 2008ஆம் ஆண்டில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசாரப் பேரவையால் இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
இவரது கலைச்சேவையைக் கௌரவிக்கும் முகமாக 2008 ஆம் ஆண்டில் வடமராட்சித் தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவை இவரைக் கௌரவித்தது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|155}}
 
{{வளம்|15444|155}}

00:25, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சதாசிவம்
தந்தை சுந்தரம்
பிறப்பு 1929.02.29
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், சுந்தரம் (1929.02.29 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுந்தரம். இவர் சமூக நாடகம், இசை நாடகம் ஆகிய கலைகளை மு. கிருஷ்ணபிள்ளை, கலாவினோதன் அண்ணாசாமி, கவிஞர் மு. செல்லையா, அல்வாயூர் ச. தம்பிஐயா ஆகியோரிடம் பயின்று 1948 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை கலைச்சேவை ஆற்றியுள்ளார்.

இவர் பவளக்கொடி, அம்பிகாபதி, அல்லி அருச்சுனா, சம்பூர்ண அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி, பக்த பிரகலாதா, மார்க்கண்டேயர், சதி அகல்யா, சதி அனுசியா போன்ற நாடகங்களை நடித்துள்ளார். இவரது நாடகங்கள் திருகோணமலை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டுள்ளன.

இவரது கலைச்சேவையைக் கௌரவிக்கும் முகமாக 2008 ஆம் ஆண்டில் வடமராட்சித் தெற்கு- மேற்குப் பிரதேச கலாச்சாரப் பேரவை இவரைக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 155