"ஆளுமை:கார்த்திகேசு, பரமு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கார்த்திகே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 12: வரிசை 12:
 
கார்த்திகேசு, பரமு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பரமு. இவர் நாட்டுக்கூத்து, கதைவழிக் கூத்து, சிந்து நடைக்கூத்து ஆகிய நாடகங்களில் பெண்வேடம் பூண்டு நடித்துள்ளார்.
 
கார்த்திகேசு, பரமு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பரமு. இவர் நாட்டுக்கூத்து, கதைவழிக் கூத்து, சிந்து நடைக்கூத்து ஆகிய நாடகங்களில் பெண்வேடம் பூண்டு நடித்துள்ளார்.
  
இவரது சேவைக்காக அரியாலை காந்தி சனசமூக நிலையம் ''கலைவேந்தன்'' எனும் பட்டமளித்து இவரை கௌரவித்துள்ளது.
+
இவரது சேவைக்காக அரியாலை காந்தி சனசமூக நிலையம் ''கலைவேந்தன்'' என்னும் பட்டமளித்து இவரைக் கௌரவித்துள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|145}}
 
{{வளம்|15444|145}}
 +
[[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]]

23:52, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் கார்த்திகேசு
தந்தை பரமு
பிறப்பு
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு, பரமு யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பரமு. இவர் நாட்டுக்கூத்து, கதைவழிக் கூத்து, சிந்து நடைக்கூத்து ஆகிய நாடகங்களில் பெண்வேடம் பூண்டு நடித்துள்ளார்.

இவரது சேவைக்காக அரியாலை காந்தி சனசமூக நிலையம் கலைவேந்தன் என்னும் பட்டமளித்து இவரைக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 145