"ஆளுமை:இந்திரகுமார், இராசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இந்திரகுமா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
இந்திரகுமார், இராசு (1959.07.31 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை இராசு. தனது ஆரம்பக் கல்வியை மல்லாகம் மகாவித்தியாலயத்திஉல் கற்ற இவர் நாதஸ்வரத்துறையில் ஏற்ப்பட்ட ஆர்வத்தினால் தனது தந்தையாரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று தனது 12ஆவது வயதிலிருந்து இச் சேவையில் ஈடுபட்டு வருகின்றார்.
+
இந்திரகுமார், இராசு (1959.07.31 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை இராசு. தனது ஆரம்பக் கல்வியை மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கற்ற இவர், தனது தந்தையாரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று தனது 12 ஆவது வயதிலிருந்து நாதஸ்வர இசையை வழங்கி வருகின்றார். தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மயிலணி முருகமூர்த்தி ஆலயம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களில் நாதஸ்வர இசையை வழங்கியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து 2004 ஆம் ஆண்டு வலிகாமம் மேற்கு கலாச்சாரப் பேரவையினால் ''கலைச்சுடர்'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
 
 
ஶ்ரீ துர்க்கா தேவி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மயிலணி முருகமூர்த்தி ஆலயம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களில் இவர் தனது சேவையை ஆற்றியுள்ளார்.  
 
 
 
2004ஆம் ஆண்டு வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவையினால் ''கலைச்சுடர்'' எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|83}}
 
{{வளம்|15444|83}}

01:15, 21 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் இந்திரகுமார்
தந்தை இராசு
பிறப்பு 1959.07.31
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திரகுமார், இராசு (1959.07.31 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாதஸ்வர இசைக்கலைஞர். இவரது தந்தை இராசு. தனது ஆரம்பக் கல்வியை மல்லாகம் மகாவித்தியாலயத்தில் கற்ற இவர், தனது தந்தையாரிடம் நாதஸ்வரக் கலையைப் பயின்று தனது 12 ஆவது வயதிலிருந்து நாதஸ்வர இசையை வழங்கி வருகின்றார். தெல்லிப்பளை ஶ்ரீ துர்க்காதேவி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மயிலணி முருகமூர்த்தி ஆலயம், கொல்லங்கலட்டிப் பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களில் நாதஸ்வர இசையை வழங்கியுள்ளார். இவரது ஆளுமையைக் கெளரவித்து 2004 ஆம் ஆண்டு வலிகாமம் மேற்கு கலாச்சாரப் பேரவையினால் கலைச்சுடர் என்னும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 83