"ஆளுமை:செல்லத்துரை, இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செல்லத்துரை, இளையதம்பி (1927.06.03 - ) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இளையதம்பி. தனது ஆரம்பக் கல்வியை சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், உயர் கல்வியை புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியிலும் கற்று இவர் எழுதுவினைஞனாகவும் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். பின்னர் 1960ஆம் ஆண்டில் இலங்கை சைவப்புலவர் சங்கத்தில் சைவப்புலவர் பரீட்சை காரியதரிசியாகவும் இவர் நியமிக்கப்பட்டார்.
+
செல்லத்துரை, இளையதம்பி (1927.06.03 - ) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், எழுதுவினைஞர், ஆசிரியர். இவரது தந்தை இளையதம்பி. தனது ஆரம்பக் கல்வியைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் உயர் கல்வியைப் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியிலும் கற்றார். இவர் 1960 ஆம் ஆண்டு இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தில் சைவப்புலவர் பரீட்சைக் காரியதரிசியாக நியமிக்கப்பட்டார்.
  
இவர் திருவருட்பயன் வினா விடை, உண்மை விளக்கம் மூலமும் உரையும், கொடிக்கவி விளக்க உரையுடன் வினா வெண்பா மூலமும் உரையும், உண்மை நெறி விளக்கம் மூலமும் உரையும், திருவுந்தியார் மூலமும் உரையும் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 1957ஆம் ஆண்டில் சைவ சித்தாந்த பண்டிதராகவும், 1959ஆம் ஆண்டில் சைவப்புலவராகவும் இவர் பட்டம் பெற்றுள்ளர்.  
+
இவர் திருவருட்பயன் வினா விடை, உண்மை விளக்கம் மூலமும் உரையும், கொடிக்கவி விளக்க உரையுடன் வினா வெண்பா மூலமும் உரையும், உண்மை நெறி விளக்கம் மூலமும் உரையும், திருவுந்தியார் மூலமும் உரையும் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர்  1957 ஆம் ஆண்டில் சைவ சித்தாந்தப் பண்டிதராகவும் 1959 ஆம் ஆண்டில் சைவப்புலவராகவும் பட்டம் பெற்றுள்ளார்.  
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 20: வரிசை 20:
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|24}}
 
{{வளம்|15444|24}}
 +
{{வளம்|16946|466-47}}

05:30, 24 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்லத்துரை
தந்தை இளையதம்பி
பிறப்பு 1927.06.03
ஊர் சிறுப்பிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, இளையதம்பி (1927.06.03 - ) யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர், எழுதுவினைஞர், ஆசிரியர். இவரது தந்தை இளையதம்பி. தனது ஆரம்பக் கல்வியைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் உயர் கல்வியைப் புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியிலும் கற்றார். இவர் 1960 ஆம் ஆண்டு இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தில் சைவப்புலவர் பரீட்சைக் காரியதரிசியாக நியமிக்கப்பட்டார்.

இவர் திருவருட்பயன் வினா விடை, உண்மை விளக்கம் மூலமும் உரையும், கொடிக்கவி விளக்க உரையுடன் வினா வெண்பா மூலமும் உரையும், உண்மை நெறி விளக்கம் மூலமும் உரையும், திருவுந்தியார் மூலமும் உரையும் போன்ற நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இவர் 1957 ஆம் ஆண்டில் சைவ சித்தாந்தப் பண்டிதராகவும் 1959 ஆம் ஆண்டில் சைவப்புலவராகவும் பட்டம் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 24
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 466-47