"ஆளுமை:ராஜகோபால், குமாரசாமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ராஜகோபால்|
 
பெயர்=ராஜகோபால்|
 
தந்தை=குமாரசாமி|
 
தந்தை=குமாரசாமி|
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=வல்வெட்டி|
+
ஊர்=உடுப்பிட்டி|
வகை=ஊடகவியலாளர்|
+
வகை=ஊடகவியலாளர், எழுத்தாளர்|
புனைபெயர்=பாம - ராஜகோபால் |
+
புனைபெயர்=பாமா ராஜகோபால் |
 
}}
 
}}
  
குமாரசாமி ராஜகோபால் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை குமாரசாமி. உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, ஸ்கந்தவரோதய கல்லூரிகளில் தமது கல்வியைக் கற்றவர். இளம் பராயத்திலேயே பத்திரிகையாளரானவர். விவேகி என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியராக பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். இவர் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, கொழும்பில் தினகரன் என்று பத்திரிகைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். பாம - ராஜகோபால் என்ற பெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள் என எழுதியுள்ளார். ஈழகேசரி, மனம் பேசுகின்றது போன்ற சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்து வெளியிட்டிருக்கின்றார்.
+
ராஜகோபால், குமாரசாமி யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை குமாரசாமி. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரிகளில் தமது கல்வியைக் கற்றவர். இவர் இளம்பராயத்தில் பத்திரிகையாளராகி 'விவேகி' என்ற மாதச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் ஈழநாடு, தினகரன் முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் பாமா ராஜகோபால் என்ற புனைபெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.
  
மக்கள் பிரதமர் ஸ்ரீமா என்னும் நூலை எழுதி இருந்தவர். "வல்வை கப்பல் அமெரிக்க பயணம்" என்னும் தொடரை ஈழநாடு வார மலரில் தொடராக எழுதியவற்றையும், "ஆழிக்குமரன் ஆனந்தன்" ஆகிய இரு வரலாற்று நூல்களையும் தனித்தனியாகத் திரட்டியவர்.
+
இவர் ஈழநாடு வார மலரில் தொடராக எழுதிவந்த "வல்வைக் கப்பல் அமெரிக்கப் பயணம்" என்னும் தொடரை நூலாக்கி வெளியிட்டுள்ளார். இவற்றுடன் மக்கள் பிரதமர் ஸ்ரீமா, ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார்.
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:பாமா ராஜகோபால்|இவரது நூல்கள்]]
  
  

23:20, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ராஜகோபால்
தந்தை குமாரசாமி
பிறப்பு
ஊர் உடுப்பிட்டி
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜகோபால், குமாரசாமி யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை குமாரசாமி. இவர் உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரிகளில் தமது கல்வியைக் கற்றவர். இவர் இளம்பராயத்தில் பத்திரிகையாளராகி 'விவேகி' என்ற மாதச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் ஈழநாடு, தினகரன் முதலான பத்திரிகைகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் பாமா ராஜகோபால் என்ற புனைபெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார்.

இவர் ஈழநாடு வார மலரில் தொடராக எழுதிவந்த "வல்வைக் கப்பல் அமெரிக்கப் பயணம்" என்னும் தொடரை நூலாக்கி வெளியிட்டுள்ளார். இவற்றுடன் மக்கள் பிரதமர் ஸ்ரீமா, ஆழிக்குமரன் ஆனந்தன் ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 376-377
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 66-67