"ஆளுமை:குமாரசாமி, வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
(2 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=குமாரசாமி | + | பெயர்=குமாரசாமி| |
− | தந்தை=| | + | தந்தை=வேலுப்பிள்ளை| |
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=| | + | பிறப்பு=1944.01.01| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=சாவகச்சேரி| | ஊர்=சாவகச்சேரி| | ||
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
− | புனைபெயர்= | | + | புனைபெயர்=பாலகுமாரன், நந்தா, வாகடனன் | |
}} | }} | ||
− | குமாரசாமி யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். | + | குமாரசாமி, வேலுப்பிள்ளை (1944.01.01 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் முருகையன், கைலாசபதி, மகாகவி ஆகியோரிடம் கல்வி பயின்றார். |
+ | |||
+ | பாலகுமாரன், நந்தா, வாகடனன் ஆகிய புனைபெயர்களில் சிரமம் குறைகிறது, மரண நனவுகள், பாடு பாப்பா, பாலர் பா, முறுகல் சொற்பதம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள இவர், குழந்தை இலக்கியக் கர்த்தா, கவிமாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். | ||
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
− | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF தமிழ் | + | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87._%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF குமாரசாமி, வேலுப்பிள்ளை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில] |
வரிசை 20: | வரிசை 22: | ||
{{வளம்|10208|16-20}} | {{வளம்|10208|16-20}} | ||
{{வளம்|13844|221-224}} | {{வளம்|13844|221-224}} | ||
+ | {{வளம்|15444|09-10}} | ||
+ | {{வளம்|14523|03-07}} | ||
+ | {{வளம்|10208|16}} |
04:22, 5 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | குமாரசாமி |
தந்தை | வேலுப்பிள்ளை |
பிறப்பு | 1944.01.01 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமாரசாமி, வேலுப்பிள்ளை (1944.01.01 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. இவர் முருகையன், கைலாசபதி, மகாகவி ஆகியோரிடம் கல்வி பயின்றார்.
பாலகுமாரன், நந்தா, வாகடனன் ஆகிய புனைபெயர்களில் சிரமம் குறைகிறது, மரண நனவுகள், பாடு பாப்பா, பாலர் பா, முறுகல் சொற்பதம் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ள இவர், குழந்தை இலக்கியக் கர்த்தா, கவிமாமணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10208 பக்கங்கள் 16-20
- நூலக எண்: 13844 பக்கங்கள் 221-224
- நூலக எண்: 15444 பக்கங்கள் 09-10
- நூலக எண்: 14523 பக்கங்கள் 03-07
- நூலக எண்: 10208 பக்கங்கள் 16