"ஆளுமை:சிவா, சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவா சுப்பி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவா சுப்பிரமணியம்|
+
பெயர்=சிவா|
தந்தை=|
+
தந்தை=சுப்பிரமணியம்|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=யாழ்ப்பாணம்|
வகை=எழுத்தாளர்|
+
வகை=ஊடகவியலாளர், எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
சிவா சுப்பிரமணியம், கே. வி. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அரசாங்கத்தில் எழுதுவினைஞராக சேர்ந்து பல இடங்களில் தொழில் பார்த்து உயர் பதிவு பெற்று 45 வயதில் ஓய்வுப் பெற்றார்.
+
சிவா, சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் அரச எழுதுவினைஞராகப் பல இடங்களில் பணியாற்றி 45 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்குச் சிந்தனை உடைய இவர்,  1960களில் தேசாபிமானிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.  
  
 +
இவர் 2004 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.
  
இவர் மும்மொழிப் பண்டித்தியம் பெற்றவர் ஆவார்.  தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக விளங்கிய இவர் மொழி வன்மைக் கொண்ட தமிழாக்க எழுத்தாளராக விளங்கியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.
+
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:சுப்பிரமணியம், சிவா|இவரது நூல்கள்]]
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13958|186-187}}
 
{{வளம்|13958|186-187}}

06:38, 24 சூலை 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவா
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவா, சுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் அரச எழுதுவினைஞராகப் பல இடங்களில் பணியாற்றி 45 ஆவது வயதில் ஓய்வு பெற்றார். இவர் மும்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இடதுசாரி முற்போக்குச் சிந்தனை உடைய இவர், 1960களில் தேசாபிமானிப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகை ஆசிரியராக இணைந்துகொண்டு சிறுகதைகள், பகுத்தாய்வுக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகளையும் எழுதியதோடு அடிநிலை மக்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை முற்போக்கான ரீதியில் தருபவராகவும் விளங்கினார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 186-187