"ஆளுமை:தமிழோவியன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=2006.12.25|
 
இறப்பு=2006.12.25|
ஊர்=தெளிவத்தை, பதுளை|
+
ஊர்=பதுளை, தெளிவத்தை|
 
வகை=கவிஞர்|
 
வகை=கவிஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
ரங்கன் ஆறுமுகம் என்ற இயற்பெயரைக் கொண்ட தமிழோவியன் (2006.12.25 - ) பதுளை, தெளிவத்தையைச் சேர்ந்த கவிஞர். ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் இளமைக் காலத்திலிருந்தே நடத்தி வந்தவர்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் இவர் கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றவர்களை பதுளைக்கு அழைத்து இலக்கிய விழாக்களை நடத்தினார்.
+
ஆறுமுகம், இரா. ( - 2006.12.25) பதுளை, தெளிவத்தையைச் சேர்ந்த கவிஞர். இவர் தமிழோவியன் என்ற பெயரால் அறியப்படுபவர். இவர் இளமைக் காலத்திலிருந்து ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் நடாத்தியதுடன் அதற்குக் கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றோர்களை அழைத்துமுள்ளார்.
  
கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் வேதனைகளையும், மலையகத்தொழிலாளர்கள் படும் அவலங்களையும் இவரது கவிதைகளில் எடுத்துக்காட்டியுள்ளார். தனது கவிதைத் தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருது பெற்றுள்ளதோடு இவர் மணிவிழாக் கண்டு காலாபூஷணம், தமிழ்மணி, கவிமணி போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
+
இவரது கவிதைகள் கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் வேதனைகள், மலையகத்தொழிலாளர்கள் படும் அவலங்களை எடுத்துக்காட்டுகின்றது. இவரது 'தமிழோவியன் கவிதைகள்' தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது. இவரது கவி ஆளுமைக்காகக் கலாபூஷணம், தமிழ்மணி, கவிமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.
  
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
==இவற்றையும் பார்க்கவும்==
வரிசை 18: வரிசை 18:
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D விக்கிப்பீடியாவில் தமிழோவியன்]
+
* [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D தமிழோவியன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
  
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Thamilovian.html எழுத்தாளர்கள் வலைத்தளத்தில் தமிழோவியன்]
+
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Thamilovian.html தமிழோவியன் பற்றி எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|88-93}}
 
{{வளம்|1741|88-93}}
 +
{{வளம்|1024|21}}
 +
{{வளம்|2048|28-32}}

03:08, 6 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தமிழோவியன்
பிறப்பு
இறப்பு 2006.12.25
ஊர் பதுளை, தெளிவத்தை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆறுமுகம், இரா. ( - 2006.12.25) பதுளை, தெளிவத்தையைச் சேர்ந்த கவிஞர். இவர் தமிழோவியன் என்ற பெயரால் அறியப்படுபவர். இவர் இளமைக் காலத்திலிருந்து ஊவா மாகாணத்தில் பல இலக்கிய விழாக்களையும் நாடகங்களையும் நடாத்தியதுடன் அதற்குக் கவிஞர் கண்ணதாசன், நெடுஞ்செழியன் போன்றோர்களை அழைத்துமுள்ளார்.

இவரது கவிதைகள் கரும்புத் தோட்டத்தில் பெண்கள் படும் வேதனைகள், மலையகத்தொழிலாளர்கள் படும் அவலங்களை எடுத்துக்காட்டுகின்றது. இவரது 'தமிழோவியன் கவிதைகள்' தொகுப்பு இலங்கை சாகித்திய மண்டல விருதைப் பெற்றுள்ளது. இவரது கவி ஆளுமைக்காகக் கலாபூஷணம், தமிழ்மணி, கவிமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 88-93
  • நூலக எண்: 1024 பக்கங்கள் 21
  • நூலக எண்: 2048 பக்கங்கள் 28-32
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தமிழோவியன்&oldid=188132" இருந்து மீள்விக்கப்பட்டது