"ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, சின்னையா (திமிலைத் துமிலன்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=கிருஷ்ணபிள்ளை, சின்னையா (திமிலைத் துமிலன்)|
+
பெயர்=கிருஷ்ணபிள்ளை|
 
தந்தை=சின்னையா|
 
தந்தை=சின்னையா|
 
தாய்=இராசம்மா|
 
தாய்=இராசம்மா|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=ஏறாவூர்|
 
ஊர்=ஏறாவூர்|
வகை=கல்வியியலாளர், எழுத்தாளர்|
+
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி|
 
புனைபெயர்=திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி|
 
}}
 
}}
  
சின்னையா கிருஷ்ணபிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திமிலைத் துமிலன் (1933.09.25  - ) மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை சின்னையா, தாய் இராசம்மா. இவர் திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி ஆகிய புனைபெயர்களிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.
+
கிருஷ்ணபிள்ளை, சின்னையா (1933.09.25  - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னையா; தாய் இராசம்மா. இவர் திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி ஆகிய புனைபெயர்களிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.
  
ஆரம்பக் கல்வியை வலையிறவு மெ. மி. பாடசாலையிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் மேற்படிப்பை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராகவும், மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.  
+
ஆரம்பக் கல்வியை வலையிறவு மெ. மி. பாடசாலையிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கற்ற இவர், மேற்படிப்பை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராகவும் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.  
  
எழுத்தாளராகவும், ஓவியராகவும் பணி செய்த இவர் நீரர மகளிர், பாவலர் ஆகலாம், கொய்யாக் கனிகள், நெஞ்சம் மலராதோ இசைப் பாக்கள், அழகு முல்லை சிறுவர் பாடல் முதலான இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளதோடு கதம்பம், கலைச்செல்வி சஞ்சிகைகளில் ஓவியராகவும் பணி புரிந்துள்ளார்.
+
எழுத்தாளராகவும் ஓவியராகவும் பணி செய்த இவர், நீரர மகளிர், பாவலர் ஆகலாம், கொய்யாக் கனிகள், நெஞ்சம் மலராதோ இசைப் பாக்கள், அழகு முல்லை சிறுவர் பாடல் முதலான இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளதோடு கதம்பம், கலைச்செல்வி சஞ்சிகைகளில் ஓவியராகவும் பணி புரிந்துள்ளார்.
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3771|101-103}}
 
{{வளம்|13943|59-65}}
 
  
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:திமிலைத் துமிலன்|இவரது நூல்கள்]]
  
  
வரிசை 25: வரிசை 23:
  
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D திமிலைத்துமிலன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D திமிலைத்துமிலன் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|3771|101-103}}
 +
{{வளம்|13943|59-65}}
 +
{{வளம்|2630|04-06}}

02:08, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் கிருஷ்ணபிள்ளை
தந்தை சின்னையா
தாய் இராசம்மா
பிறப்பு 1933.09.25
ஊர் ஏறாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிருஷ்ணபிள்ளை, சின்னையா (1933.09.25 - ) மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னையா; தாய் இராசம்மா. இவர் திமிலைத் துமிலன், கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி ஆகிய புனைபெயர்களிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பக் கல்வியை வலையிறவு மெ. மி. பாடசாலையிலும் உயர்கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கற்ற இவர், மேற்படிப்பை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராகவும் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

எழுத்தாளராகவும் ஓவியராகவும் பணி செய்த இவர், நீரர மகளிர், பாவலர் ஆகலாம், கொய்யாக் கனிகள், நெஞ்சம் மலராதோ இசைப் பாக்கள், அழகு முல்லை சிறுவர் பாடல் முதலான இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளதோடு கதம்பம், கலைச்செல்வி சஞ்சிகைகளில் ஓவியராகவும் பணி புரிந்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 101-103
  • நூலக எண்: 13943 பக்கங்கள் 59-65
  • நூலக எண்: 2630 பக்கங்கள் 04-06