"ஆளுமை:நடேசபிள்ளை, மயில்வாகனன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடேசுபிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:நடேசபிள்ளை, சு., ஆளுமை:நடேசபிள்ளை, மயில்வாகனன் என்ற தலைப்புக்கு நகர்த்...)
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நடேசுபிள்ளை, சு.|
+
பெயர்=நடேசுபிள்ளை|
 
தந்தை=மயில்வாகனன்|
 
தந்தை=மயில்வாகனன்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சு. நடேசுபிள்ளை எழுத்தாளர். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரி அதிபராகவும், சேர்.பொன். இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வையாளராகவும் விளங்கியதோடு இவர் நீண்ட காலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் (1952 - 1956) தாபால் தந்தி, வானொலி அமைச்சராகவும் விளங்கினார்.  
+
நடேசுபிள்ளை, மயில்வாகனன் ஓர் எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனன். இவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரி அதிபராகவும் சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வையாளராகவும் விளங்கியதோடு, நீண்டகாலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் (1952 - 1956) தபாற் தந்தி- வானொலி அமைச்சராகவும் விளங்கினார்.  
  
இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சில இவரால் எழுதப்பட்டுள்தோடு சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலும் சில கட்டுரைகள் இவரால் எழுதப்பட்டுள்ளன. ''சகுந்தலை வெண்பா'' என்னும் நூலினையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
+
இவரால் இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சில எழுதப்பட்டுள்ளதோடு சென்னைத் தமிழ் வளர்ச்சிக்கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலும் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவர் ''சகுந்தலை வெண்பா'' என்னும் நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|160}}
 
{{வளம்|963|160}}

01:41, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடேசுபிள்ளை
தந்தை மயில்வாகனன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடேசுபிள்ளை, மயில்வாகனன் ஓர் எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனன். இவர் யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரி அதிபராகவும் சேர்.பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட கல்வி நிலையங்களின் மேற்பார்வையாளராகவும் விளங்கியதோடு, நீண்டகாலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் (1952 - 1956) தபாற் தந்தி- வானொலி அமைச்சராகவும் விளங்கினார்.

இவரால் இலங்கைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட இலங்கை வரலாற்று ஆங்கில நூலின் பகுதிகளில் சில எழுதப்பட்டுள்ளதோடு சென்னைத் தமிழ் வளர்ச்சிக்கழகத்தினர் வெளியிட்ட கலைக் களஞ்சியத்திலும் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவர் சகுந்தலை வெண்பா என்னும் நூலினை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 160