"ஆளுமை:நடராசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
 
+
நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவர் சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் கவிபாடுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார்.
நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராக கடமையாற்றியவர். சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரையினையும் ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார். கவிபாடுவதிலும் சிறப்புற்று விளங்கினார்.
 
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|104}}
 
{{வளம்|3003|104}}
 
{{வளம்|963|160}}
 
{{வளம்|963|160}}

05:16, 11 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் நடராசையர்
பிறப்பு 1844
இறப்பு 1905
ஊர் இணுவில்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசையர் (1844 - 1905) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த புலவர். இவர் சைவசித்தாந்தம் கற்பிக்கும் ஆசிரியராகக் கடமையாற்றியதுடன் சோதிடம், வைத்தியம், மந்திரம் ஆகிய துறைகளிலும் கவிபாடுவதிலும் சிறந்து விளங்கினார். இவர் சிவஞான சித்தியார் சுபக்கம், ஞானப்பிரகாசர் உரைகளை ஆராய்ந்து அச்சேற்றி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 104
  • நூலக எண்: 963 பக்கங்கள் 160
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசையர்&oldid=188726" இருந்து மீள்விக்கப்பட்டது