"ஆளுமை:செல்லையா, முருகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்லையா, முருகர் |
+
பெயர்=செல்லையா|
தந்தை=|
+
தந்தை=முருகர் |
தாய்=|
+
தாய்=குஞ்சரம்|
 
பிறப்பு=1906.10.07|
 
பிறப்பு=1906.10.07|
இறப்பு=|
+
இறப்பு=1966.12.09|
 
ஊர்=அல்வாய்|
 
ஊர்=அல்வாய்|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=அநுசயா|
 
}}
 
}}
  
செல்லையா (பி. 1906, ஒக்டோபர் 07) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த புலவர், கவிஞர், எழுத்தாளர். இயல்பாக கவி பாடக்கூடிய ஆற்றல் மிக்க இவர் ஈழகேசரி வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் ''அநுசயா'' என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்ததோடு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். கவிதைகள், நூல்களை எழுதியுள்ளார். கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதில் இவர் சிறப்புமிக்கவர். அதேபோல ஜாதகம், கைரேகை போன்றவற்றைப் பார்ப்பதிலும் பிரதேசத்தில் தனித்துவமாக விளங்கி வந்தவர்.
+
செல்லையா, முருகர் (1906.10.07 - 1966.12.09) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முருகர்; இவரது தாய் குஞ்சரம். இயல்பாகக் கவி பாடக்கூடிய ஆற்றல் மிக்க இவர், ஈழகேசரி வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் ''அநுசயா'' என்னும் புனைபெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்ததோடு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல கவிதை நூல்களை எழுதியதுடன் கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதிலும் ஜாதகம், கைரேகை பார்ப்பதிலும் தனித்துவமாக விளங்கினார்.
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE செல்லையா, முருகர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் ]
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:செல்லையா, மு.|இவரது நூல்கள்]]
 +
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3051|98-102}}
 
{{வளம்|3051|98-102}}
{{வளம்|963|138-139}}
+
{{வளம்|963|138}}
 
+
{{வளம்|15444|26}}
 
+
{{வளம்|11850|80-81}}
== வெளி இணைப்புக்கள்==
+
{{வளம்|16488|54-57}}
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE தமிழ் விக்கிப்பீடியாவில் செல்லையா]
 

01:01, 25 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்லையா
தந்தை முருகர்
தாய் குஞ்சரம்
பிறப்பு 1906.10.07
இறப்பு 1966.12.09
ஊர் அல்வாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லையா, முருகர் (1906.10.07 - 1966.12.09) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முருகர்; இவரது தாய் குஞ்சரம். இயல்பாகக் கவி பாடக்கூடிய ஆற்றல் மிக்க இவர், ஈழகேசரி வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்தில் அநுசயா என்னும் புனைபெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்ததோடு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல கவிதை நூல்களை எழுதியதுடன் கைநாடி பார்த்து நோய்க்குறிப்புச் சொல்வதிலும் ஜாதகம், கைரேகை பார்ப்பதிலும் தனித்துவமாக விளங்கினார்.

வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 98-102
  • நூலக எண்: 963 பக்கங்கள் 138
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 26
  • நூலக எண்: 11850 பக்கங்கள் 80-81
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 54-57