"ஆளுமை:குமாரசுவாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=குமாரசுவாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை|
+
பெயர்=குமாரசுவாமிப்புலவர்|
 
தந்தை=வல்லிபுரநாதபிள்ளை|
 
தந்தை=வல்லிபுரநாதபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
இறப்பு=|
+
இறப்பு=1925|
 
ஊர்=புலோலி|
 
ஊர்=புலோலி|
 
வகை=புலவர்|
 
வகை=புலவர்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வ. குமரசாமிப்புலவர் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் இளம் வயதிலே உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடமும், பொன்னம்பலபிள்ளையவர்களிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்றதோடு வட மொழியையும் தமது தமையனான கணபதிப்பிள்ளையிடம் கற்று அதிலும் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். யாழ்ப்பாணத்து வண்ணர்ப்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியிற் சில காலம் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
+
குமாரசாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை (- 1925) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் இளம் வயதில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடமும் பொன்னம்பலபிள்ளையிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்றதோடு வட மொழியைத் தமது தமையன் கணபதிப்பிள்ளையிடம் கற்றுப் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியில் சில காலம் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|176-178}}
 
{{வளம்|3003|176-178}}
 +
{{வளம்|15417|84-87}}
 +
{{வளம்|15226|78-79}}

04:07, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் குமாரசுவாமிப்புலவர்
தந்தை வல்லிபுரநாதபிள்ளை
பிறப்பு
இறப்பு 1925
ஊர் புலோலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமிப்புலவர், வல்லிபுரநாதபிள்ளை (- 1925) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வல்லிபுரநாதபிள்ளை. இவர் இளம் வயதில் உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடமும் பொன்னம்பலபிள்ளையிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்றதோடு வட மொழியைத் தமது தமையன் கணபதிப்பிள்ளையிடம் கற்றுப் பாண்டித்தியம் உடையவராக விளங்கினார். யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையிலுள்ள இந்துக் கல்லூரியில் சில காலம் தமிழ்ப் பண்டிதராக விளங்கிய இவர் பல செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 176-178
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 84-87
  • நூலக எண்: 15226 பக்கங்கள் 78-79