"ஆளுமை:செல்வரத்தினம், வடிவேலு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செல்வரத்தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=செல்வரத்தினம், வடிவேலு|
+
பெயர்=செல்வரத்தினம்|
 
தந்தை=வடிவேலு|
 
தந்தை=வடிவேலு|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1947.26.01|
+
பிறப்பு=1947.01.26|
 
இறப்பு=2006.12.22|
 
இறப்பு=2006.12.22|
 
ஊர்=அரியாலை|
 
ஊர்=அரியாலை|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
செ. வடிவேலு (1947.01.26 - 2006.12.22) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை வடிவேலு. அரியாலை சிறீ கலைமகள் நாடக சபாவில் மூத்த நாடகக் கலைஞரான அமரர் கே. வி. ஐயாத்துரை, வி. கே. இரத்தினம், வி. கே. பாலசிங்கம் ஆகியோரின் நட்டுவாங்கத்தில் நெறிப்படுத்தப்பட்ட இவர் 1965ஆம் ஆண்டு முதல் தான் இறக்கும் காலம் வரை இசை நாடகங்களில் புகழ் பெற்று விளங்கியவர் ஆவார்.
+
செல்வரத்தினம், வடிவேலு (1947.01.26 - 2006.12.22) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை வடிவேலு. அரியாலை ஶ்ரீ கலைமகள் நாடக சபாவில் மூத்த நாடகக் கலைஞரான அமரர் கே. வி. ஐயாத்துரை, வி. கே. இரத்தினம், வி. கே. பாலசிங்கம் ஆகியோரின் நட்டுவாங்கத்தால் நெறிப்படுத்தப்பட்ட இவர், 1965 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை இசை நாடகங்களில் புகழ் பெற்று விளங்கியவர்.
  
வாழ்வாரதரத்துக்கு தச்சுத் தொழிலை மேற்கொண்டு வந்த இவர் இசை நாடக மேடைகளில் மனைவியாக, காதலியாக , சகோதரியாக, தாயாக தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வி வி, வைரமுத்துவோடு சேர்ந்து  ''மயான காண்டம்'' நாடகக் காட்சியில் நடித்துள்ளதோடு மூவாயிரம் மேடைகளுக்கு மேலாக இசை நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார்.  
+
வாழ்வாதாரத்துக்குத் தச்சுத் தொழிலை மேற்கொண்டு வந்த இவர், இசை நாடக மேடைகளில் மனைவி, காதலி, சகோதரி, தாய் எனப் பெண்பாத்திரமேற்றுத் தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வி. வி. வைரமுத்துவோடு சேர்ந்து  ''மயான காண்டம்'' நாடகக் காட்சியில் நடித்துள்ளதோடு, மூவாயிரம் மேடைகளுக்கு மேலாக இசை நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார்.  
  
இக் கலைஞருக்கு நல்லூர் பிரதேச செயலகக் கலாசாரப் பேரவையால் ''கலைஞனச்சுடர்'' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
+
இக்கலைஞருக்கு நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவையால் ''கலைஞனச்சுடர்'' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|170}}
 
{{வளம்|7571|170}}
 +
{{வளம்|15444|172-173}}
 +
[[பகுப்பு:அரியாலை ஆளுமைகள்]]

23:56, 12 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் செல்வரத்தினம்
தந்தை வடிவேலு
பிறப்பு 1947.01.26
இறப்பு 2006.12.22
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வரத்தினம், வடிவேலு (1947.01.26 - 2006.12.22) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை வடிவேலு. அரியாலை ஶ்ரீ கலைமகள் நாடக சபாவில் மூத்த நாடகக் கலைஞரான அமரர் கே. வி. ஐயாத்துரை, வி. கே. இரத்தினம், வி. கே. பாலசிங்கம் ஆகியோரின் நட்டுவாங்கத்தால் நெறிப்படுத்தப்பட்ட இவர், 1965 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை இசை நாடகங்களில் புகழ் பெற்று விளங்கியவர்.

வாழ்வாதாரத்துக்குத் தச்சுத் தொழிலை மேற்கொண்டு வந்த இவர், இசை நாடக மேடைகளில் மனைவி, காதலி, சகோதரி, தாய் எனப் பெண்பாத்திரமேற்றுத் தன் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவர் வி. வி. வைரமுத்துவோடு சேர்ந்து மயான காண்டம் நாடகக் காட்சியில் நடித்துள்ளதோடு, மூவாயிரம் மேடைகளுக்கு மேலாக இசை நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர் ஆவார்.

இக்கலைஞருக்கு நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவையால் கலைஞனச்சுடர் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 170
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 172-173