"ஆளுமை:லயனல் திலகநாயகம்போல், சாமுவேல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=லயனல் திலகந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=லயனல் திலகநாயகம்போல் | + | பெயர்=லயனல் திலகநாயகம்போல்| |
தந்தை=சாமுவேல்| | தந்தை=சாமுவேல்| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | லயனல் திலகநாயகம்போல் (1941.07.06 - ) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கர்நாடக | + | லயனல் திலகநாயகம்போல், சாமுவேல் (1941.07.06 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று டிப்ளோமா இசைப் பட்டதாரியான இவர், பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று ஆசிரியராகச் சேவையில் அமர்ந்து பின்னர் ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார். |
− | இவர் | + | இவர் 1999 ஆம் ஆண்டு ''பரதநாட்டியம்'' என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிவிஷேட பிரிவுப் பாடகராக விளங்கிய இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களில் பல முறை தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு நாடகங்கள் பலவற்றிற்கும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். |
− | இவர் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள் | + | இவர் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள், பண்ணிசைக் கச்சேரிகள், மெல்லிசைப் பாடல் நிகழ்வுகள், கலைத்துறை கருத்தரங்குகள், விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் இசை, மெல்லிசைக் கச்சேரிகளைச் செய்துள்ள இவர், ஒலிநாடாக்க்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 1999 ஆம் ஆண்டு ''கலாபூஷணம்'' விருது வழங்கப்பட்டதோடு வடமாகாணக் கல்வி கலாச்சார விளையாட்டுத்துறை அமைச்சினால் 2008 ஆம் ஆண்டு ஆளுனர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|95}} | {{வளம்|7571|95}} |
02:05, 6 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | லயனல் திலகநாயகம்போல் |
தந்தை | சாமுவேல் |
பிறப்பு | 1941.07.06 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
லயனல் திலகநாயகம்போல், சாமுவேல் (1941.07.06 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர். இவரது தந்தை சாமுவேல். அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் சங்கீத பூஷணம் பட்டம் பெற்று டிப்ளோமா இசைப் பட்டதாரியான இவர், பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று ஆசிரியராகச் சேவையில் அமர்ந்து பின்னர் ஆசிரிய ஆலோசகராகவும் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார்.
இவர் 1999 ஆம் ஆண்டு பரதநாட்டியம் என்னும் நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிவிஷேட பிரிவுப் பாடகராக விளங்கிய இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகிய ஊடகங்களில் பல முறை தனது இசைக் கச்சேரிகளை நடத்தி வந்ததோடு நாடகங்கள் பலவற்றிற்கும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் கர்நாடக சங்கீத இசைக் கச்சேரிகள், பண்ணிசைக் கச்சேரிகள், மெல்லிசைப் பாடல் நிகழ்வுகள், கலைத்துறை கருத்தரங்குகள், விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். ஜேர்மனி, லண்டன், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளில் இசை, மெல்லிசைக் கச்சேரிகளைச் செய்துள்ள இவர், ஒலிநாடாக்க்களையும் வெளியிட்டுள்ளார். இவருக்கு இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் 1999 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டதோடு வடமாகாணக் கல்வி கலாச்சார விளையாட்டுத்துறை அமைச்சினால் 2008 ஆம் ஆண்டு ஆளுனர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 95