"ஆளுமை:சத்தியபாலன், நடராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சத்தியபாலன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=சத்தியபாலன், நடராசா|
+
பெயர்=சத்தியபாலன்|
 
தந்தை-நடராசா|
 
தந்தை-நடராசா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 7: வரிசை 7:
 
ஊர்=நல்லூர்|
 
ஊர்=நல்லூர்|
 
வகை=கவிஞர்|
 
வகை=கவிஞர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்= சௌஜன்யஷாகர், நேசன் |
 
}}
 
}}
  
ந.சத்தியபாலன் (1954.04.17 - ) யாழ்ப்பாணம் நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர். இவரது தந்தையாரின் பெயர் நடராசா. கவிதை, சிறுகதை, பக்தி, கட்டுரை எழுதுதல் ஆகிய துறைகளில் இவர் ஈடுபாடு கொண்டவரக இவர் விளங்குகின்றார். இவரின் எழுத்துத் துறைக்கு செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட ''அமிர்த கங்கை'' என்னும் சஞ்சிகை முதலில் களம் அமைத்து கொடுத்துள்ளது. இவரது ''நிறமிழக்கும் கறைகள்'' என்னும் சிறுகதையே முதலில் பிரசுரமான சிறுகதையாகும். இவர் சௌஜன்யஷாகர், நேசன் என்னும் புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.  
+
சத்தியபாலன், நடராசா (1954.04.17 - ) யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை  நடராசா. இவர் கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை எழுதுவதில் ஈடுபாடு கொண்டார். இவரின் எழுத்துத் துறைக்குச் செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட ''அமிர்த கங்கைச்'' சஞ்சிகை களம் அமைத்துக் கொடுத்தது. இவரது ''நிறமிழக்கும் கறைகள்'' சிறுகதையே முதலில் பிரசுரமான சிறுகதையாகும். இவர் சௌஜன்யஷாகர், நேசன் என்ற புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.  
  
இவரது முதலாவது கவிதைத் தொகுதி ''இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்'' என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. மற்றும் கலைமுகம் சஞ்சிகையில் ''சுவைத்தேன்'' என்னும் கவிதைப் பற்றிய தொடரை சௌயன்ய ஷாகர் என்ற புனைபெயரில் எழுதி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
+
இவரது ''இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்'' என்ற முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கலைமுகம் சஞ்சிகையில் ''சுவைத்தேன்'' என்னும் கவிதைத் தொடரைச் சௌயன்ய ஷாகர் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்..
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

00:34, 26 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சத்தியபாலன்
பிறப்பு 1954.04.17
ஊர் நல்லூர்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியபாலன், நடராசா (1954.04.17 - ) யாழ்ப்பாணம், நல்லூரை வசிப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை நடராசா. இவர் கவிதை, சிறுகதை, பத்தி, கட்டுரை எழுதுவதில் ஈடுபாடு கொண்டார். இவரின் எழுத்துத் துறைக்குச் செம்பியன் செல்வனை ஆசிரியராகக் கொண்ட அமிர்த கங்கைச் சஞ்சிகை களம் அமைத்துக் கொடுத்தது. இவரது நிறமிழக்கும் கறைகள் சிறுகதையே முதலில் பிரசுரமான சிறுகதையாகும். இவர் சௌஜன்யஷாகர், நேசன் என்ற புனைபெயர்களில் தனது ஆக்கங்களை எழுதி வருகின்றார்.

இவரது இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும் என்ற முதலாவது கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. கலைமுகம் சஞ்சிகையில் சுவைத்தேன் என்னும் கவிதைத் தொடரைச் சௌயன்ய ஷாகர் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்..

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 31


வெளி இணைப்புக்கள்