"ஆளுமை:துரைசிங்கம், தம்பிராசா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=துரைசிங்கம், தம்பிராசா.|
+
பெயர்=துரைசிங்கம்|
 
தந்தை=தம்பிராசா|
 
தந்தை=தம்பிராசா|
 
தாய்=சிவபாக்கியம்|
 
தாய்=சிவபாக்கியம்|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=புங்குடுதீவு|
 
ஊர்=புங்குடுதீவு|
வகை=கல்வியியலாளர்கள்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
.துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலையிலும், சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கல்விகற்று நல்லூர் ஆசிரிய கலாசாலையில் கல்விபயின்று 1959இல் பயிர்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார்.
+
துரைசிங்கம், தம்பிராசா (1937.04.09 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கற்று, நல்லூர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பயின்று 1959 இல் வெளியேறினார்.
  
பத்திரிகை நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 03.08.1997இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியார்றினார்.
+
இவர் பத்திரிகை நிருபராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துப் பின்னர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 1997.08.03 இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராகப் பணியார்றினார்.
  
1954ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை தொடர்ந்தே இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபடத் தொடங்கினார். கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கின்றார். அவற்றிலே நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டல பரிசுகள் கிடைத்துள்ளன.  
+
இவர் 1954 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதைத் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபடத் தொடங்கிக் கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். அவற்றில் நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசுகள் கிடைத்துள்ளன.  
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|182-183}}
 
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99 த.துரைசிங்கம் பற்றி சி.சுதர்சன்]
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99 த.துரைசிங்கம் பற்றி சி.சுதர்சன்]
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|11649|182-183}}
 +
{{வளம்|14014|03-05}}

00:40, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் துரைசிங்கம்
தந்தை தம்பிராசா
தாய் சிவபாக்கியம்
பிறப்பு 1937.04.09
ஊர் புங்குடுதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம், தம்பிராசா (1937.04.09 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கற்று, நல்லூர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பயின்று 1959 இல் வெளியேறினார்.

இவர் பத்திரிகை நிருபராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துப் பின்னர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 1997.08.03 இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராகப் பணியார்றினார்.

இவர் 1954 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதைத் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபடத் தொடங்கிக் கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். அவற்றில் நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசுகள் கிடைத்துள்ளன.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182-183
  • நூலக எண்: 14014 பக்கங்கள் 03-05