"ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கைலாசநாதன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
− | {{ | + | {{ஆளுமை1| |
− | பெயர்=கைலாசநாதன் | + | பெயர்=கைலாசநாதன்| |
தந்தை=கோபாலபிள்ளை| | தந்தை=கோபாலபிள்ளை| | ||
தாய்=| | தாய்=| | ||
− | பிறப்பு=1956| | + | பிறப்பு=1956.02.24| |
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=யாழ்ப்பாணம்| | ஊர்=யாழ்ப்பாணம்| | ||
− | வகை= | + | வகை=ஓவியர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | கைலாசநாதன் கோபாலபிள்ளை | + | கைலாசநாதன், கோபாலபிள்ளை (1956.02.24 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை கோபாலப்பிள்ளை. இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராகப் பயிற்சி பெற்று 1982 இல் வெளியேறி, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார். |
+ | |||
+ | இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|2970|44-45}} | {{வளம்|2970|44-45}} |
04:38, 21 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | கைலாசநாதன் |
தந்தை | கோபாலபிள்ளை |
பிறப்பு | 1956.02.24 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கைலாசநாதன், கோபாலபிள்ளை (1956.02.24 - ) யாழ்ப்பாணம், மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓவியர். இவரது தந்தை கோபாலப்பிள்ளை. இவர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராகப் பயிற்சி பெற்று 1982 இல் வெளியேறி, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 44-45