"ஆளுமை:சிவசுப்பிரமணியம், வயிரமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சிவசுப்பிர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=சிவசுப்பிரமணியம் | + | பெயர்=சிவசுப்பிரமணியம்| |
தந்தை=வயிரமுத்து| | தந்தை=வயிரமுத்து| | ||
தாய்=| | தாய்=| | ||
பிறப்பு=| | பிறப்பு=| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=சிங்களவாடி | + | ஊர்=மட்டக்களப்பு, சிங்களவாடி| |
− | வகை= | + | வகை=எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | வயிரமுத்து | + | சிவசுப்பிரமணியம், வயிரமுத்து மட்டக்களப்பு, சிங்களவாடியைச் சேர்ந்த எழுத்தாளர், பட்டதாரி ஆசிரியர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் கிழக்கிலங்கையின் முதற் சிறுகதைப் படைப்பாளி. |
− | ஈழகேசரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. ஞாயிறு தினகரனில் செய்திக் கடிதங்கள் என்ற பகுதியில் | + | ஈழகேசரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் ஞாயிறு தினகரனில் செய்திக் கடிதங்கள் என்ற பகுதியில் எழுதி வந்தார். மகாத்மா காந்தி, விபுலானந்த தரிசனம், சுருதி நூல் என்பன இவரது படைப்புக்களாகும். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|3771|151}} | {{வளம்|3771|151}} |
03:34, 17 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிவசுப்பிரமணியம் |
தந்தை | வயிரமுத்து |
பிறப்பு | |
ஊர் | மட்டக்களப்பு, சிங்களவாடி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவசுப்பிரமணியம், வயிரமுத்து மட்டக்களப்பு, சிங்களவாடியைச் சேர்ந்த எழுத்தாளர், பட்டதாரி ஆசிரியர். இவரது தந்தை வயிரமுத்து. இவர் கிழக்கிலங்கையின் முதற் சிறுகதைப் படைப்பாளி.
ஈழகேசரி, வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இவர் ஞாயிறு தினகரனில் செய்திக் கடிதங்கள் என்ற பகுதியில் எழுதி வந்தார். மகாத்மா காந்தி, விபுலானந்த தரிசனம், சுருதி நூல் என்பன இவரது படைப்புக்களாகும்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 151