"நிறுவனம்:யாழ்/ வேலணை ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=யாழ்/ வேலணை ஶ்ரீ மகேஸ்வரி அம்மன்|
+
பெயர்=யாழ்/ வேலணை ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
ஈச்சம்பத்தை அம்மன் என வழங்கும் ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. ஆரம்பத்தில் சிதம்பரம் வேலாசி என்பவரின் சொந்தக் காணியிலே அம்பாளின் திருவுருவப்படம் ஒன்றினை வைத்து பூசித்து வந்தனர்.  
+
ஈச்சம்பத்தை அம்மன் என வழங்கும் ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணைத்தீவில் அம்மன் நகரிலுள்ள உலவித்தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.  
  
 
+
ஆரம்பத்தில் சிதம்பரம் வேலாசி என்பரின் அருள்வாக்கிற்கமைய அவரது நிலத்திலேயே வேப்பமரத்தின் கீழ் அம்பாளின் திருவுருவப்படம் ஒன்றினை வைத்து பூசித்து வந்தனர். பின்னர் 1943ஆம் ஆண்டு வைத்தி அம்பலவியும், ஊர் மக்களும் இணைந்து  நிதி திரட்டி அயல் கிராமத்தில் உள்ளவர்களிடம் 25 பரப்பு நிலத்தை உலவி தோட்டம் எனும் இடத்தில் வாங்கி ஒரு ஓலைக் குடிசையை அமைத்து அதில் அம்மனை ஸ்தாபனம் செய்து வழிபட்டு வந்தனர். 1965ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு சங்காபிஷேகம் செய்தர்ஹோடு அலங்கார உற்சவமும் நிகத்தத்தொடங்கினர். இன்று இவ் ஆலயம் பேராலயமாக உருவெடுத்துள்ளது.
1943ஆம் ஆண்டு எமது முன்னோர்களான திரு.வைத்தி அம்பலவியும், ஊர் மக்களின் உதவியைப் பெற்று அயல் கிராமத்தில் உள்ளவர்களிடம் பணம் கொடுத்து 25 பரப்பு உலவி தோட்டம் எனும் காணியை பொதுக் காணியாக வாங்கி அந்தக் காணியில் ஒரு ஓலைக் குடிசையை அமைத்து அதில் அம்மனை ஸ்தாபனம் செய்து வழிபட்டு வந்தனர். இன்று இவ் ஆலயம் பேராலயமாக உருவெடுத்துள்ளது.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|126-130}}
 
{{வளம்|4640|126-130}}
 +
 +
[[பகுப்பு:வேலணை கோயில்கள்]]

14:26, 5 செப்டம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ வேலணை ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஈச்சம்பத்தை அம்மன் என வழங்கும் ஶ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணைத்தீவில் அம்மன் நகரிலுள்ள உலவித்தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது.

ஆரம்பத்தில் சிதம்பரம் வேலாசி என்பரின் அருள்வாக்கிற்கமைய அவரது நிலத்திலேயே வேப்பமரத்தின் கீழ் அம்பாளின் திருவுருவப்படம் ஒன்றினை வைத்து பூசித்து வந்தனர். பின்னர் 1943ஆம் ஆண்டு வைத்தி அம்பலவியும், ஊர் மக்களும் இணைந்து நிதி திரட்டி அயல் கிராமத்தில் உள்ளவர்களிடம் 25 பரப்பு நிலத்தை உலவி தோட்டம் எனும் இடத்தில் வாங்கி ஒரு ஓலைக் குடிசையை அமைத்து அதில் அம்மனை ஸ்தாபனம் செய்து வழிபட்டு வந்தனர். 1965ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு சங்காபிஷேகம் செய்தர்ஹோடு அலங்கார உற்சவமும் நிகத்தத்தொடங்கினர். இன்று இவ் ஆலயம் பேராலயமாக உருவெடுத்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 126-130