"ஆளுமை:பாறுபதி, கணபதியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பாறுபதி, கணபதியார்|
+
பெயர்=பாறுபதி|
 
தந்தை=கணபதியார்|
 
தந்தை=கணபதியார்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கணபதியார் பாறுபதி காரைநகர் களபூமியில் வசித்தவர். இவர் ராமுடையார் வம்சத்தைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை என்பவரின் மகன் ஆவார்.  
+
பாறுபதி, கணபதியார் காரைநகர், களபூமியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கணபதியார்.
  
இவர் தமது பொருளைச் சிவன் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்தார். அக்காலத்திலிருந்த சிவன் கோவில் ஆதிமூலம் இவரின் உபயத்தினால் எழுந்ததாகும். வழக்குப் பேசுவதில் திறமை மிக்கவரான இவர் பிறக்கிராசி, அப்புக்காத்து இல்லாமல் வழக்காடவும் செய்வார்.
+
இவர் தமது பொருளைச் சிவன் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்தார். அக்காலத்திலிருந்த சிவன் கோவில் ஆதிமூலம் இவரின் உபயத்தினால் எழுந்ததாகும். இவர் வழக்குப் பேசுவதில் திறமை மிக்கவரும் பிறக்கிராசி, அப்புக்காத்து இல்லாமல் வழக்காடவும் செய்வார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|361}}
 
{{வளம்|3769|361}}
 +
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:51, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாறுபதி
தந்தை கணபதியார்
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை வழக்கறிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாறுபதி, கணபதியார் காரைநகர், களபூமியைச் சேர்ந்த வழக்கறிஞர். இவரது தந்தை கணபதியார்.

இவர் தமது பொருளைச் சிவன் கோயில் திருப்பணிக்காகச் செலவு செய்தார். அக்காலத்திலிருந்த சிவன் கோவில் ஆதிமூலம் இவரின் உபயத்தினால் எழுந்ததாகும். இவர் வழக்குப் பேசுவதில் திறமை மிக்கவரும் பிறக்கிராசி, அப்புக்காத்து இல்லாமல் வழக்காடவும் செய்வார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 361