"ஆளுமை:சிவசோதி, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவசோதி, கந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவசோதி, கந்தையா (இளையபாரதி)|
+
பெயர்=சிவசோதி|
 
தந்தை=கந்தையா|
 
தந்தை=கந்தையா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கந்தையா சிவசோதி காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 'சங்கமம்' எனும் பெயரில் வானொலிச் சேவையை நடத்தியது மட்டுமன்றி உலகின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியை, கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனும் பெயரில் தோற்றுவித்தவரே  இளையபாரதி  என்ற கந்தையா சிவசோதி. இவரே தற்போதைய கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஸ்தாபகர், உரிமையாளர்.
+
சிவசோதி, கந்தையா காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை கந்தையா. இளையபாரதி எனப்படும் இவர், 'சங்கமம்' வானொலிச் சேவையை நடத்தியது மட்டுமன்றி உலகின் முதலாவது 24 மணிநேரத் தமிழ் வானொலியைக் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பெயரில் தோற்றுவித்தார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|352}}
 
{{வளம்|3769|352}}
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

16:27, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவசோதி
தந்தை கந்தையா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசோதி, கந்தையா காரைநகர் கருங்காலி கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை கந்தையா. இளையபாரதி எனப்படும் இவர், 'சங்கமம்' வானொலிச் சேவையை நடத்தியது மட்டுமன்றி உலகின் முதலாவது 24 மணிநேரத் தமிழ் வானொலியைக் கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பெயரில் தோற்றுவித்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 352
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிவசோதி,_கந்தையா&oldid=285914" இருந்து மீள்விக்கப்பட்டது