"ஆளுமை:சிவகுமார், தம்பிராசா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவகுமார், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(பயனரால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=சிவகுமார், தம்பிராசா|
+
பெயர்=சிவகுமார்|
 
தந்தை=தம்பிராசா|
 
தந்தை=தம்பிராசா|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 6: வரிசை 6:
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=காரைநகர்|
 
ஊர்=காரைநகர்|
வகை=கல்வியியலாளர்|
+
வகை=ஆசிரியர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
தம்பிராசா சிவகுமார் (தமிழருவி சிவகுமார்) காரைநகரைச் சேர்ந்தவர். காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
+
சிவகுமார், தம்பிராசா யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா. இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
  
இலங்கையின் சைவ, இலக்கியப் பேச்சாளர்களில் திறமை மிக்கவராக திகழ்வதோடு லண்டன், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், கனடா, சிங்கப்பூர், மலாயா நாடுகளில் உள்ள சைவக் கோயில்களிலும், லண்டன் சைவமகாநாட்டிலும் உரையாற்றிப் பெரும் புகழ்படைத்தவர்.  
+
தமிழருவி சிவகுமார் இலங்கையின் சைவ, இலக்கியப் பேச்சாளர்களில் திறமை மிக்கவராகத் திகழ்வதோடு லண்டன், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், கனடா, சிங்கப்பூர், மலாயா நாடுகளில் உள்ள சைவக் கோயில்களிலும் லண்டன் சைவமகாநாட்டிலும் உரையாற்றிப் பெரும் புகழ்படைத்தவர்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3769|343-344}}
 
{{வளம்|3769|343-344}}
 +
 +
[[பகுப்பு:காரைநகர் ஆளுமைகள்]]

15:58, 5 நவம்பர் 2018 இல் கடைசித் திருத்தம்

பெயர் சிவகுமார்
தந்தை தம்பிராசா
பிறப்பு
ஊர் காரைநகர்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவகுமார், தம்பிராசா யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா. இவர் காரைநகர் இந்துக்கல்லூரியில் கல்வி கற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

தமிழருவி சிவகுமார் இலங்கையின் சைவ, இலக்கியப் பேச்சாளர்களில் திறமை மிக்கவராகத் திகழ்வதோடு லண்டன், பிரான்ஸ், சுவிஸ், டென்மார்க், கனடா, சிங்கப்பூர், மலாயா நாடுகளில் உள்ள சைவக் கோயில்களிலும் லண்டன் சைவமகாநாட்டிலும் உரையாற்றிப் பெரும் புகழ்படைத்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 343-344