"ஆளுமை:மயில்வாகனம், என். கே." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
பெயர்=மயில்வாகனம், என். கே.|
+
பெயர்=மயில்வாகனம்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
என்.கே.மயில்வாகனம் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் பொதுப் பணி, சமூகப் பணி ஆகியவற்றில் ஈடுபட்டவர் ஆவார். கொழும்பு கதிரேசன் கோவில், புங்குடுதீவு மேற்கு இறுபிட்டி மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் தலைவராகவும், காப்பாளராகவும் விளங்கி ஆலயத்தின் முக்கியப் பணிகளைச் செய்துள்ளார். அத்துடன் மூலஸ்தானம், முன்மண்டபம் என்பவற்றை கருங்கலினால் செய்ததுடன் கிருஷ்ணர் ஆலயம், பத்திரகாளி ஆலயம், சண்டேசுரர் ஆலயம் யாகசாலை, அர்த்தமண்டபம் இவற்றையெல்லாம் முன்னின்று அமைத்தவர் ஆவார்.
+
மயில்வாகனம், என். கே. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர், சமூகவேவையாளர். இவர் கொழும்பு கதிரேசன் கோவில், புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் தலைவராகவும் காப்பாளராகவும் இருந்து மூலஸ்தானம், முன்மண்டபம் என்பவற்றைக் கருங்கல்லினால் செய்ததுடன் கிருஷ்ணர் ஆலயம், பத்திரகாளி ஆலயம், சண்டேசுவரர் ஆலயம் யாகசாலை, அர்த்தமண்டபம் ஆகியவற்றை அமைக்க முன்னின்று செயலாற்றினார்.
  
புங்குடுதீவு மகா வித்தியாலய வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர் 1973ஆம் ஆண்டு புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்து புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கி மாணவர்களின் தாகசாந்திக்காக பெரும்பணி செய்தவர். இவ்வாறு பல சேவைகளை செய்த இவரை புங்குடுதீவு மக்கள் என்றும் மறந்துவிட மாட்டார்கள்
+
புங்குடுதீவு மகா வித்தியாலய வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர், 1973 ஆம் ஆண்டு புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்து புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கி மாணவர்களின் தாகசாந்திக்காகப் பெரும்பணி செய்தவர்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|259}}
 
{{வளம்|11649|259}}

01:24, 3 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் மயில்வாகனம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், என். கே. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர், சமூகவேவையாளர். இவர் கொழும்பு கதிரேசன் கோவில், புங்குடுதீவு மேற்கு இறுப்பிட்டி மூத்தநயினார்புலம் வீரகத்தி விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் தலைவராகவும் காப்பாளராகவும் இருந்து மூலஸ்தானம், முன்மண்டபம் என்பவற்றைக் கருங்கல்லினால் செய்ததுடன் கிருஷ்ணர் ஆலயம், பத்திரகாளி ஆலயம், சண்டேசுவரர் ஆலயம் யாகசாலை, அர்த்தமண்டபம் ஆகியவற்றை அமைக்க முன்னின்று செயலாற்றினார்.

புங்குடுதீவு மகா வித்தியாலய வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்ட இவர், 1973 ஆம் ஆண்டு புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலையிலிருந்து புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்குக் குழாய் மூலம் குடிநீர் வழங்கி மாணவர்களின் தாகசாந்திக்காகப் பெரும்பணி செய்தவர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 259